Police Department News

மேலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளை

மேலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளை

மேலூர் அருகே தும்பை பட்டி ஊராட்சியில் உள்ள தாமரைப்பட்டி இங்கு வசிக்கும் மகாதேவ் சிங் மனைவி கமலா பாய் வயது (58) இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு மதுரை பாண்டி கோயில் சாமி கும்பிட சென்றுள்ளார்.பின் வீடு திரும்பிய போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்கத்தோடு மோதிரம் மற்றும் ரூபாய் ஐந்தாயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து கமலா பாய் மேலூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.