Police Department News

மதுரை அலங்காநல்லூர் பகுதியில் கண்மாயில் மூழ்கிய மூதாட்டியை மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்

மதுரை அலங்காநல்லூர் பகுதியில் கண்மாயில் மூழ்கிய மூதாட்டியை மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அரியூர் பகுதியில் கண்மாய்க்குள் மூதாட்டி ஒருவர் பாறையை பிடித்துக் கொண்டு நீரில் மூழ்கியபடி இருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து அலங்காநல்லூர் தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் மற்றும் வீரர்கள் பாஸ்கரன் சரவணன் மணி மதன் மற்றும் குழுவினர்கள் கண்மாய் நீர் கண்மாய் தண்ணீருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை பத்திரமாக மீட்டனர். விசாரணையில் அவர் கூடக் கோவில் கல்லணை பகுதியை சேர்ந்த மாரியம்மாள் வயது 72 என்று தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published.