Police Recruitment

மனைவி கொலை கணவர் வெறி செயல்

மனைவி கொலை கணவர் வெறி செயல்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலியபுரம் கோணக்கரையை சேர்ந்தவர் சிவக்குமார் வயது (55) இவரது மனைவி செங்கொடி வயது (43) இவர்களுக்கு திருமணம் ஆகி 24 ஆண்டுகள் ஆகிறது காச நோயால் பாதிக்கப்பட்ட சிவக்குமார் வீட்டில் இருந்து வருகிறார். மனைவி நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் தம்பதியிடையே வழக்கம்போல் தகராறு நடந்தது ஆத்திரமடைந்த சிவக்குமார் செங்கொடியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தார். உப்பிலியபுரம் போலீசார் சிவகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.