Police Department News

.மதுரையில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்.

.
மதுரையில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்.

இன்று 25.09.24 காலை 11.00 அளவில் மதுரை ரிசரவ்லைன் கோவில் திருமண மண்டபத்தில்
ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
இதில் மதுரை போக்குவரத்து துணை ஆணையர் S. வனிதா அவர்கள் தலைமை தாங்கினார் இதில் போக்குவரத்து உதவி ஆணையர்கள் செல்வின்ராஜ், இளமாறன் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் அ. தங்கமணி, ஷோபனா, கனேஷ்ராம், பஞ்சவர்ணம், கார்த்திக், சுரேஷ்குமார், ரமேஷ்குமார், தங்ப்பாண்டியன், பூர்ணகிருஷ்ணன், நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.