ஈரோடு.மாவட்டம். பவானிசாகரில்.உள்ள.மேல்நிலைப் பள்ளியில்.இன்று.மாவட்ட.ஓன்றிய.ஊராட்சிமன்ற.தலைவர்க்கான.ஓட்டு.எண்ணிக்கை. நடைபெற்றது..இதில்.மாவட்ட.துணை. கண்பாணிப்பாளர்.தலைமையில்..காவல் துறை ஆய்வாளர்கள்.உதவி.ஆய்வாளர்கள்..எந்தஓரு.அசம்பாவிதம்.ஏற்பாடமல்.பணிபுரிந்த.அனைத்து. காவலர்களுக்கு..
போலீஸ்இநீயூஸ்.சார்பாக.சல்யூட்..💐💐.செய்தியாளர்.ஈரோடு.மாவட்டம். நன்றி
Related Articles
கொட்டாம்பட்டி அருகே ரேஷன் அரிசி கடத்திய ஆறு பேர் கைது
கொட்டாம்பட்டி அருகே ரேஷன் அரிசி கடத்திய ஆறு பேர் கைது கொட்டாம்பட்டி அருகே ஒட்டகோவில்பட்டியில் ரேஷன் அரிசியை கடத்த வேனில் ஏற்றுவதாக கிடைத்த தகவலின்படி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.,பாலசுப்ரமணியன் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், எஸ்.ஐ.,க்கள் கார்த்திக் செல்வம் நாகநாதன் ஆகியோர் ஒட்டகோவில்பட்டியில் ஆய்வு செய்தனர். ரேஷன் அரிசியை வேனில் ஏற்றிய அய்வத்தான்பட்டி சின்ன கருப்பன் மகன் சுரேஷ் வயது 47/2022, அய்வாத்தான்பட்டி சின்னகருப்பன் மகன் சேவகன் வயது 50/2022, அய்வத்தான்பட்டி மலைச்சாமி மகன் […]
மறைந்த சிறை காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி
மறைந்த சிறை காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி மதுரை மத்திய சிறையில் மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி ஆய்வு செய்தார். இறுதி நாளான நேற்று காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் குடியரசு தலைவர் பதக்கம் பெற்ற மதுரை மத்திய சிறையை சேர்ந்த உதவி சிறை அலுவலர் பாலமுரு கன், வெற்றிச்செல்வம் மற்றும் அண்ணா பதக்கம் பெற்ற முதல் தலைமை காவலர் சித்ராதேவி ஆகி யோருக்கு சிறைத்துறை தலைமை இயக்குநரின் பாராட்டு சான்றிதழை வழங்கி பாராட்டினார்.திருச்சி மத்திய […]
மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி அவர்களின் முன்னிலையில் சென்னை கோயம்பேடு 486.21கோடி செலவில் காவல்துறை அதிகாரிகள் பொது மக்களுக்கும் பாதுகாப்பு
மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி அவர்களின் முன்னிலையில் சென்னை கோயம்பேடு 486.21கோடி செலவில் நாள் ஒன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவு நீர் சுத்தி கரிப்பு நிலையத் திறப்பு விழா இவ் விழாவில் காவல்துறை அதிகாரிகள் பொது மக்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி அவர்களுக்கும் மற்றும் அமைச்சர் பெரு மக்களுக்கும் பாதுகாப்பு வழங்கினர் போலீஸ் இ நியூஸ் சென்னை ரிப்போர்ட்டர் சுகன்