
மூன்றாண்டு காலம் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய குற்ற எண் 199/20 சட்ட பிரிவு 387, 506 (11) இதச. வழக்கில்
கடந்த மூன்று ஆண்டு காலமாக தலைமறைவாக இருந்த வாரண்ட் எதிரி முகவூர் தெற்கு சத்திரத்தை சேர்ந்த நடராஜன் மகன் சக்திவேல் என்பவரை புளியங்குடி துணை கண்காணிப்பாளர் திரு மீனாட்சி நாதன் அவர்கள் உத்திரவு படி திருப்பூரில் வைத்து தனி படை எஸ் எஸ் ஐ. இதயத்துல்லா தலைமை காவலர் பன்னீர்செல்வம் மற்றும் தலைமை காவலர் செல்வம் தலைமையில் பிடித்து நீதிதுறை நடுவர் சிவகிரி அவர்களிடம் ஆஜர் செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.
