🚔 *தமிழ்நாடு காவல்த்துறையின்🚔 திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் C-5 காவல் நிலையம் காவல்துறை சிறப்பு துணை ஆய்வாளர் திரு.K.குமார்,TPS🚔அவர்களுக்கு ✒ *ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்*✒ தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை* அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்டம் புகைப்பட பிரிவின் தலைவர் திரு. D.லட்சுமணன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.📸💐💐💐
Related Articles
தமிழகத்தில் கூடுதல் கட்டுப் பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பா? – முதல்வர் ஆலோசனை
தமிழகத்தில் கூடுதல் கட்டுப் பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பா? – முதல்வர் ஆலோசனை தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 12,895 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதே நேரம் ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. […]
திண்டுக்கல் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த 6 நபர்கள் கைது. மேலும் 6.800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த காவல்துறையினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த 6 நபர்கள் கைது. மேலும் 6.800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த காவல்துறையினர். 03.11.2020 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து காவல் ஆய்வாளர் திரு.முத்து பிரேம்சந்த் அவர்களின் தலைமையில் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கவுஞ்சி மற்றும் மன்னவனூர் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ராஜேந்திரன் வயது(52), குழந்தைவேல் வயது(63), […]
மதுரை மாநகர் SS காலனி பகுதியில் கண்காணிப்பு கேமராக்கல் காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் பொருத்தப்பட்டன
மதுரை மாநகர் SS காலனி பகுதியில் கண்காணிப்பு கேமராக்கல் காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் பொருத்தப்பட்டன மதுரை மாநகர் எஸ்.எஸ்.காலனி, C 3, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான சம்மட்டிபூரம், HMS காலனி, தேனி மெயின் ரோடு, ஶ்ரீராம் நகர், பொட்டல்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள கீழ் காணும் இடங்களில் cctv கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, சம்மட்டிபுரம் பகுதியில், ஶ்ரீராம்புரம் சந்திப்பில் 1, பாண்டி கோவில் முதல் சந்திப்பில் 1, மிட்லேண்ட தியேட்டர் சந்திப்பில் 3, பாலமுருகன் […]