🚔 *தமிழ்நாடு காவல்த்துறையின்🚔 திருவள்ளூர் மாவட்டம் ஆரணி C-3 காவல் நிலையம் காவல்துறை துணை ஆய்வாளர் திரு.ஜோ.கிருஷ்ணராஜ்,TPS🚔அவர்களுக்கு ✒ *ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்*✒ தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை* அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்டம் புகைப்பட பிரிவின் தலைவர் திரு. D.லட்சுமணன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.📸💐💐💐
Related Articles
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் அக்டோபர் 4ம் தேதி பொது ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பாக குற்ற செயல்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர […]
பழிக்கு பழி – திருச்சியில் பொது கழிப்பிடத்தில் இளைஞர் வெட்டி கொலை
பழிக்கு பழி – திருச்சியில் பொது கழிப்பிடத்தில் இளைஞர் வெட்டி கொலை திருச்சி வாமடம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்கிற வாழைக்காய் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 10க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை நிசாந்த் வயது (23) என்ற இளைஞர் ராமகிருஷ்ண மேம்பாலம் அருகே உள்ள மாநகராட்சி […]
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல் நிலையம் F-4 கவரப்பேட்டை காவல் நிலையத்திலிருந்து மக்களுக்கு உணவு அளித்த காவல்துறையினர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கும்மிடிப்பூண்டி துணை கண்காணிப்பாளர் ரமேஷ் அவர்களின் அறிவுறுத்தலின்படி கும்முடிபூண்டி ஆய்வாளர் அவர்களின் தலைமையில்அடுத்த F-4காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.இ. சிவராஜ் உதவியோடு சிறந்த முறையில் அங்குள்ள மக்களுக்கு உணவு வழங்கினார்கள்