🚔 *தமிழ்நாடு காவல்த்துறையின்🚔 திருவள்ளூர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன்,IPS🚔அவர்களுக்கு ✒ *ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின்*✒ தேசிய தலைவர் *Dr.R.சின்னதுரை* அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்டம் புகைப்பட பிரிவின் தலைவர் திரு. D.லட்சுமணன் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கி மேலும் போலீஸ் இ நியூஸ் சார்பில் உருவாக்கப்பட்ட காவல்துறையின் காக்கும் வண்ணமே காக்கி என்ற ஒரு குறும்படத்தை வருகின்ற 18/2/2020 தேதிஅன்று 4:00மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள K.K சினிமா திரையரங்கில் இக்குறும்படத்தை பார்ப்பதற்காக திருவள்ளூர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. P.அரவிந்தன்,IPS அவர்கள் வருகை புரிய உள்ளார் ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப் மற்றும் போலீஸ் இ நியூஸ் சார்பாக அவரை வருக வருக என அன்போடு வரவேற்கிறோம்🙏🙏🙏
Related Articles
மதுரையில் தெப்பகுளம் எஸ்.எஸ்.காலனி புதூர் பகுதிகளில் போலீசாரின் சோதனையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது
மதுரையில் தெப்பகுளம் எஸ்.எஸ்.காலனி புதூர் பகுதிகளில் போலீசாரின் சோதனையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது மதுரை தெப்பக்குளம் பகுதியில் போலீசாரின் சோதனையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 5 பேர் கைது செய்யப்பட்டனர்.இதனை தொடர்ந்து சூரிய பிரகாஷை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய திவாகர், சுதர்சன் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர். மதுரை கேட்லாக் ரோடு சந்திப்பில் தெப்பக்குளம் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பாலரங்காபுரம், சங்கிலி […]
மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பேராபத்தாக இருக்கும் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் 340 கிலோ கைபற்றி எதிரிகள் மீது நடவடிக்கை எடுத்த. மாவட்ட காவல் துறை
மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பேராபத்தாக இருக்கும் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்கள் 340 கிலோ கைபற்றி எதிரிகள் மீது நடவடிக்கை எடுத்த. மாவட்ட காவல் துறை மதுரை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளை காவல் உயர் அதிகாரிகள் ஊக்குவிக்கும் விதமாக பாராட்டி வருகின்றனர்.. மதுரை மாவட்டத்தில் சிறப்பாக துப்பு வைத்து மாணவர் மற்றும் இளைஞர் சமூகத்திற்கு பேராத்தாக இருக்கும் கஞ்சா பேதை வஸ்தினை சுமார் 340 கிலோவினை கைபற்றி 4 எதிரிகளை கைது செய்து நீதி மன்ற […]
ராமேஸ்வரத்தில் இளைஞர்களுக்கு அறிவுரை கூறிய அமீர்கான்…
‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ படத்திற்கு பிறகு அமீர்கான் நடிக்கும் படம் ‘லால் சிங் சட்டா’.இது 1994ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான ‘ஃபாரஸ்ட் க்ரம்’ படத்தின் ரீமேக் ஆகும். அமெரிக்க அரசியல் வரலாற்றை ஒட்டியதுபோன்று நடைபெற்ற இந்த படம், பல விருதுகளையும், நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை இந்தியாவிற்கு ஏற்றார்போல கதையில் திருத்தம் செய்து எடுக்க திட்டமிட்டார். அடுத்த வருட டிசம்பர் மாதம் 20ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தெரிவித்து அதனுடன் […]