காவல் துறைக்கு மொத்தமாக ரூ.8876.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறைத்துறைக்கு ரூ.392.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

காவல் துறைக்கு மொத்தமாக ரூ.8876.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூ.405.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறைத்துறைக்கு ரூ.392.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அன்று பட்டாக்கத்தியுடன் வீரவசனம்; இன்று மன்னிப்பு!’ – சி.சி.டி.வி-யால் சிக்கிய ரவுடிக் கும்பல் சென்னை விருகம்பாக்கத்தில் நள்ளிரவில் சாலையில் சென்றவர்களைப் பட்டாக்கத்தியைக் கொண்டு மிரட்டிய ரவுடிக் கும்பலைப் போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையில் சில தினங்களுக்குமுன் போரூர் சமயபுரம் 5-வது தெருவில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகள் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்தது. நிர்வாணக் கோலத்தில் சுற்றித் திரியும் வாலிபர் ஒருவர், ஜன்னல் வழியாக டார்ச் லைட்டை அடிப்பது, தன்னுடைய முகம் சிசிடிவியில் தெரியாமலிருக்க கேமராவைத் திருப்பி […]
உயர்நீதி மன்றத்தின் கடமை குற்ற விசாரணை முறை விதி 483 CrPc 483. ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகளின் நீதிமன்றங்களின் மீது தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்வதற்கான உயர் நீதிமன்றத்தின் கடமை.- ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் தனக்குக் கீழ் உள்ள நீதித்துறை மாஜிஸ்திரேட்டுகளின் நீதிமன்றங்களின் மீது அதன் கண்காணிப்பை செயல்படுத்தும், அத்தகைய மாஜிஸ்திரேட்டுகளால் வழக்குகளை விரைவாகவும் முறையாகவும் தீர்க்கப்படுவதை உறுதிசெய்யும். .
மதுரை, மேல அனுப்பானடி பகுதியில் வீட்டில் வாலிபர் அடித்து கொலை மதுரை கே.புதூர், லூர்து நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் கருப்பையா வயது 60/21, இவர் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலை செய்து வருகிறார், இவரது உறவினர் பாண்டித்துரை, என்பவர் மதுரை, தெப்பக்குளம் B3, குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக மேல அனுப்பானடியில் ஒரு பிளாட் வீடு உள்ளது. மேற்படி வீட்டின் மாடியில் உள்ள ஒரு […]
