Police Department News

நூலகங்களை ஏற்படுத்தித் தரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

நூலகங்களை ஏற்படுத்தித் தரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

விழுப்புரம் மாவட்டம் காவல் துறை சார்பாக
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் மாணவர்கள் பயன்பாட்டிற்காக அரசுப்பள்ளிகளில் நூலகங்கள் அமைத்து கொடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக 20.02.2020ம் தேதி
அவலூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
தேவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி
மற்றும் போத்துவாய் தடாகம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய மூன்று அரசுப்பள்ளிகளில் நூலகத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.