Police Department News

மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள்தண்டனை

மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள்தண்டனை

19.07.2013-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான ஏரகாடைச் சேர்ந்த கோபால் என்பவருக்கும் அவரது மனைவி வனிதா என்பவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையில் கோபால் அவரது மனைவி வனிதாவை கத்தியால் குத்தி கொலை செய்ததையடுத்து இராமேஸ்வரம் நகர் காவல் நிலைய குற்ற எண் u/s 302 IPC-ன் பிரகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை முடிந்து இன்று 21.02.2020-ம் தேதி மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி.P.பகவதியம்மாள் அவர்கள் மேற்படி எதிரியான கோபால் என்பவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் 2,000/- ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published.