Police Department News

சாலை விபத்தில் படுகாயமடைந்த தீயணைப்பு வீரருக்கு, நேரில் சென்று ஆறுதல் கூறி உதவித்தொகை வழங்கிய DGP அவர்கள்.

சாலை விபத்தில் படுகாயமடைந்த தீயணைப்பு வீரருக்கு, நேரில் சென்று ஆறுதல் கூறி உதவித்தொகை வழங்கிய DGP அவர்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் 27.02.2020 ,
தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி Dr. சைலேந்திர பாபு IPS அவர்கள்
மாவட்ட தீயணைப்பு நிலையங்களில் ஆய்வுக்காக வந்திருந்தார்.
பின்னர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தீயணைப்பு வீரர் மகாராஜா என்பவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து அவருக்கு தென்மண்டலம் 8 மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் வீரர்கள் தாமாக முன் வந்து வழங்கிய ரூபாய் 6 லட்சத்தை மகாராஜாவின் தாயாரிடம் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.