Police Department News

திருப்பூர் மாநகரத்தில் அலைமோதும் கூட்டம்

திருப்பூர் மாநகரத்தில் அலைமோதும் கூட்டம்.

ஊரெடங்கும் கொரானா வைரஸ் 144 உத்தரவு போடப்பட்டிருக்க நிலையில் திருப்பூர் மாநகரத்தில் மீன் மார்க்கட், இறைச்சி கடைகள், காய்கறிகள் சந்தைகள் ஆகிய இடங்களில் மக்கள் அலைமோதி கூட்டம் கூட்ட மாக வாங்கி செல்கின்றனர். காலை 9. 00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை அத்தியாவசமான பொருட்களை வாங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் மக்கள் அதனை பொருட்படுத்தாமல் 1 மீட்டர் இடைவெளி விடாமல் செயல்படுகின்றனர்.தமிழக அரசு மற்றும் காவல் துறை சார்பாக விழிப்புணர்வு அறிவித்த நிலையிலும் மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாமல் செயல்படுவது வேதனையாக உள்ளது.

போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.