ஏழ்மையான 25 குடும்பங்களுக்கு தலா பத்து கிலோ அரசி வழங்கிய மனிதநேயம் கொண்ட உதவி ஆய்வாளர்.
சிவகங்கை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்கள் உத்தரவின்படி திருப்பத்தூர் உட்கோட்டம் S.V மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அழகர் அவர்கள் தலைமையில் காவல்நிலையம் சார்பாக அப்பகுதியில் உள்ள மிகவும் ஏழ்மையான 25 குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி மற்றும் மாஸ்க் வழங்கினார். இந்தப் பொருள்களை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்கள்.