Police Department News

தமிழகத்தில் உள்ள வெளிமாநிலத்தவர்களுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு வழங்கி வரும் காவல்துறையினர்

தமிழகத்தில் உள்ள வெளிமாநிலத்தவர்களுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு வழங்கி வரும் காவல்துறையினர்

வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்தில் பணி செய்து கொண்டிருந்தவர்கள் 144 ஊரடங்கு உத்தரவினால் தமிழகம் முழுவதிலும் 3200 முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். காவல் துறையிலிருந்து ஒவ்வொரு முகாம்களுக்கும் Police Liaison Officer -கள் நியமிக்கப்பட்டு தினந்தோறும் பணியாளர்களுக்கு உணவு, சுத்திகரிப்பான்கள், மருத்துவ வசதி ஆகியவை சரியாக கிடைக்கப்பெறுகின்றனவா என ஆய்வு செய்து, அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு குறித்து விலகியிருத்தலை வலியுறுத்தி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.