Police Department News

வழிதெரியாமல்தவித்துக்கொண்டிருந்தமுதியவரைஉறவினருடன்சேர்த்தகாவலர்

வழிதெரியாமல்தவித்துக்கொண்டிருந்தமுதியவரைஉறவினருடன்சேர்த்தகாவலர்

திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலைய 3(1)முருகானந்தபுரம் முதல் வீதி,காட்டன் மில் ரோடு பகுதியைச் சேர்ந்த #வள்ளியம்மை(70) W/O M.R.M.ஜெயமணி என்ற முதியவர் வீட்டிற்கு செல்ல முகவரி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த வரை வடக்கு காவல் நிலைய ரோந்து காவலர் #திருமுத்துசாமி (கா எண் 226) என்பவர் வழிதெரியாமல் நின்றுகொண்டிருந்த முதியவரை அவரது உறவினருடன் கொண்டு சேர்த்தார.இந்த செயலை செய்த காவலரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் #உயர்திருசஞ்சய்குமார்(#IPS) மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் #உயர்திருவெபத்ரிநாராயணன்(#IPS)அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.