இளைஞர் கொலை தனிப்படை
அமைத்து போலிஸ் தீவிரம்..!!
அவனியாபுரம் முத்துசெல்வம்(22). இவர் அவனியாபுரம் பெரியார் நகர் பகுதியில் இருந்தபோது ஞாயிற்றுக்கிழமை மாலை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்து முத்துசெல்வத்தை கத்தி, அரிவாள் கொண்டு வெட்டி கொலை செய்து தலையை தனியாக எடுத்து வீசி எறிந்து விட்டு சென்றது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு துணை ஆணையர் கார்த்திக் தலைமையிலான காவல்துறையினர் வந்து சோதனை நடத்தினர் பின்னர் தனிப்படை அமைத்து விசாரனை செய்து வருகின்றனர்.