Police Department News

பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் மஞ்சள் பறிமுதல்..!!

பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் மஞ்சள் பறிமுதல்..!!

நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு மஞ்சள் கடத்த முயன்ற நபர்கள் தப்பியோடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கை புத்தளம் கல்பிட்டிக்கு கடத்த இருந்த சுமார் 1000 கிலோ மஞ்சள் மூடைகளை மண்டபம் மெரைன் காவல் நிலைய ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் கைப்பற்றப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்திய பதிவு எண் இல்லாத தூத்துக்குடியை பகுதியைச் சேர்ந்த நாட்டு படகை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.