Police Department News

மதுரை மாவட்ட காவலர்களுக்கு சுழற்சி முறையில் ஒரு நாள் ஓய்வு

மதுரை மாவட்ட காவலர்களுக்கு சுழற்சி முறையில் ஒரு நாள் ஓய்வு

மதுரை மாவட்டத்தில், முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவிற்காக சிறப்பான முறையில் பாதுகாப்புப் பணி புரிந்த அனைத்து காவலர்களுக்கும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித்குமார் அவர்கள் சுழற்சி முறையில் ஒரு நாள் ஓய்வு வழங்கி பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.