Police Recruitment

சட்டத்துக்கு புறம்பாக கஞ்சா விற்பனை செய்த நபர்கள் கைது.

சட்டத்துக்கு புறம்பாக கஞ்சா விற்பனை செய்த நபர்கள்
கைது.

உசிலம்பட்டி டவுன், செக்கானூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், போலீசார் ரோந்து பணியில் இருக்கும் போது, சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்பனை செய்த 2 நபர்கள் கைது செய்து, u/s 8 (c) r/w 20 (b) (ii) (B) NDPS Act வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

அவர்களிடமிருந்து கஞ்சா 3250 கிராம் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.