24-12-2020 Police Day Celebration Thiruvallur District Superintendent of Police P.Aravindan,IPS
& Thiruvallur District Sub Division Ponneri Deputy Superintendent of Police J.KALPANA DUTT,TPS
Related Articles
பஞ்சப்பள்ளி பட்டாபி நகரில் மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் 100 பயனாளிகளுக்கு 70 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
பஞ்சப்பள்ளி பட்டாபி நகரில் மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் 100 பயனாளிகளுக்கு 70 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே பட்டாபி நகரில் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் இன்று நடைப்பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சாந்தி கலந்துகொண்டு இலவச வீட்டுமனை பட்டா, இருளர் சாதிச்சான்று, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட 100 பயனாளிகளுக்கு 70 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் மரக்கிளைகளை ஏற்றி வந்த ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு பதிவு
ராமநாதபுரம் மாவட்டத்தில் மரக்கிளைகளை ஏற்றி வந்த ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு பதிவு பதிவு ஆட்டோவில் பயணிகளை ஏற்றுவதற்குப் பதிலாக அதிகப்படியான மரக்கிளைகளை வெட்டி ஏற்றி வந்த ஆட்டோ ஓட்டுனர் மீது இராமநாதபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள் மோட்டார் வாகனச் சட்டத்தின் படி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ரூபாய் 13,500 அபராதம் விதிக்கப்பட்டது.
பென்னாகரத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி .
பென்னாகரத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி . தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் போக்குவரத்து காவல்துறை சார்பாக அம்பேத்கார் சிலை அருகில் இருந்து தனியார் பள்ளி மாணவ-மாணவியர்கள் பங்கேற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியை துணை காவல் கண்காணிப்பாளர் மகாலட்சுமி அவர்கள் தலைமையேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். பென்னாகரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன்முன்னிலை வகித்தார். இந்த போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் மதுவை ஒழிப்போம் சமுதாயத்தை காப்போம், […]









