24-12-2020 Police Day Celebration Thiruvallur District Superintendent of Police P.Aravindan,IPS
& Thiruvallur District Sub Division Ponneri Deputy Superintendent of Police J.KALPANA DUTT,TPS
Related Articles
கடலூரில் பரபரப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்
கடலூரில் பரபரப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கடலூரை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி சம்பவத்தன்று தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை திறந்து மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர் வீட்டுக்குள் இருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அதிர்ச்சி அடைந்த பள்ளி சிறுமி அலறினார். அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர்கள் எழுந்த போது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பித்து ஓடினார். […]
மதுரை, மேலவாசல் பகுதியில் வாலிபருக்கு கத்தி குத்து, திடீர் நகர் போலீசார் விசாரணை
மதுரை, மேலவாசல் பகுதியில் வாலிபருக்கு கத்தி குத்து, திடீர் நகர் போலீசார் விசாரணை மதுரை மாநகர், திடீர் நகர் C1, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான மதுரை மேலவாசல் TNHB காலனியில் தன் குடும்பத்துடன் குடியிருந்து வருபவர் சேவுகன் மனைவி ராணி வயது 48/21, இவரது மகன் விஜய்க்கு (வயது 23/21,) திருமணமாகி அவர் மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் ஒரு மொபைல் கடையில் வேலை செய்து வருகிறார், இந்த நிலையில் கடந்த 28 ம் தேதி இரவு […]
கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு பாக்கெட் சானிடைசர் வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினருக்கு பாக்கெட் சானிடைசர் வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.மேலும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் IPS. அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாவட்ட காவல்துறையினருக்கு தொடர்ந்து கொரோனா தடுப்பு […]