24-12-2020 Police Day Celebration Thiruvallur District Superintendent of Police P.Aravindan,IPS
& Thiruvallur District Sub Division Ponneri Deputy Superintendent of Police J.KALPANA DUTT,TPS
Related Articles
தூத்துக்குடி தருவை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர், ஜெயில் வார்டன்களுக்கான உடல்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் 06.11.2019 ரயில்வே ஐ.ஜி திருமதி. V. வனிதா, இ.கா.ப. அவர்கள் சூப்பர் செக் அதிகாரியாகவும், தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி திருமதி. N. Z. ஆசியம்மாள் இ.கா.ப. அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப. அவர்கள் தலைமையில் இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் ஜெயில் வார்டர்களுக்கான உடல்தகுதி தேர்வு இன்று(06.11.2019) தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இத்தேர்வில் தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வு குழுமம் நடத்திய இரண்டாம் […]
மனைவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனையும் (14 ஆண்டுகள்) ரூ.15 ஆயிரம் அபராதமும் பெற்றுத்தந்த காவலர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டிய நிலக்கோட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள்
மனைவியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனையும் (14 ஆண்டுகள்) ரூ.15 ஆயிரம் அபராதமும் பெற்றுத்தந்த காவலர்களுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டிய நிலக்கோட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் 23.01.2021 திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014 ம் ஆண்டு மனைவியை கொலை செய்த சசிகுமார் என்பவர்க்கு கடந்த 19.01.2021 ம்தேதி திண்டுக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதி உயர்திரு.புருஷோத்தமன் அவர்கள் ஆயுள் தண்டனையும் (14 ஆண்டுகள்) ரூ.15 ஆயிரம் அபராதமும் […]
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக ‘தோழி’ என்ற திட்ட பயிற்சி முகாமை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் தொடங்கினார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக ‘தோழி’ என்ற திட்ட பயிற்சி முகாமை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் தொடங்கினார். சென்னையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்று , அவர்களுக்கு மன ரீதியாகவும் , உளவியல் ரீதியாகவும் , சட்டரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கிட சென்னை பெருநகர […]