24-12-2020 Police Day Celebration Thiruvallur District Superintendent of Police P.Aravindan,IPS
& Thiruvallur District Sub Division Ponneri Deputy Superintendent of Police J.KALPANA DUTT,TPS
Related Articles
2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் கலந்தாய்வு கூட்டம்…
விருதுநகர் மாவட்டம்:- 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் கலந்தாய்வு கூட்டம்… இந்த நிகழ்சியில் கூடுதல் காவல் துறை துணை கண்காணிப்பாளர் முனைவர் திரு.ஆ.மணிவண்ணன் மற்றும் அருப்புக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சகாயஜோஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த முக்கியமான கலந்தாய்வு கூட்டத்தில் அருப்புக்கோட்டை காவல்துணை உட்கோட்டத்தில் பணியாற்றும் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்த கலந்தாய்வின் போது தேர்தல் பணிகாலத்தில் பின்பற்றக்கூடிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்தெந்த வாக்குச்சாவடிகள் […]
தென்காசியில் டாஸ்மாக் பாரை சூறையாடி ரூ.58 ஆயிரம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தென்காசியில் டாஸ்மாக் பாரை சூறையாடி ரூ.58 ஆயிரம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு தென்காசி-பழைய குற்றாலம் சாலையில் உள்ள ஆயிரப்பேரி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை ஒட்டி பார் உள்ளது. நேற்றிரவு வழக்கம்போல் பாரை பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர். அப்போது சில மர்ம நபர்கள் பாருக்குள் புகுந்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா மற்றும் கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். பின்னர் கடைக்குள் நுழைந்து அங்கிருந்த ரூ.58 ஆயிரம் பணத்தை […]
சென்னை பெருநகர காவலில் பெண்களின் நலனுக்காக “தோழி அமைப்பு” அறிமுக நிகழ்ச்சி
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடம் தேடி நேரடியாக சென்று, அவர்களுக்கு மன ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கிடவும், அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ, பாதுகாப்பு வழங்கிடவும் ஒவ்வொரு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்தும் இரண்டு பெண் காவல் ஆனிநர்கள் வீதம் சென்னை பெருநகர காவல்துறையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களிருந்தும் 70 பெண் […]