24-12-2020 Police Day Celebration Thiruvallur District Superintendent of Police P.Aravindan,IPS
& Thiruvallur District Sub Division Ponneri Deputy Superintendent of Police J.KALPANA DUTT,TPS
Related Articles
துணிக் கடையில் நூதனமான முறையில் ஆடைகளை திருடிய 2 பெண்கள் கைது
துணிக் கடையில் நூதனமான முறையில் ஆடைகளை திருடிய 2 பெண்கள் கைது தருமபுரி பஸ் நிலையம் அதைச் சுற்றியுள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி ரெடிமேட் கடைகளில் தொடர்ந்து செல்போன்கள் மற்றும் பொருட்கள் களவு போவதாக தருமபுரி மாவட்ட போலீசாருக்கு தொடர்ந்து வந்த பல்வேறு புகார்களை தொடர்ந்து தருமபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், உத்தரவின் பேரில் தருமபுரி நகர போலீசார் வணிக நிறுவனங்கள் மற்றும் ஜவுளி நிறுவனங்களில் கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் தருமபுரியில் […]
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று சூதாட்டம் ஆடிய 5 பேர் கைது – சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூபாய் 250/- பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று சூதாட்டம் ஆடிய 5 பேர் கைது – சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூபாய் 250/- பறிமுதல். கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (22.05.2021) எஸ்.ஐ. காந்திமதி அவர்கள் தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது வண்ணாவூரணி குளத்துக் கரை அருகில் கழுகுமலை கிட்டாங்கித் தெருவைச் சேர்நத பெரியசாமி மகன் மாரியப்பன் (44), அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டவர் மகன் மாரியப்பன் (48), அதே பகுதியைச் […]
ஆழ்வார்குறிச்சியில் காரில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது- 1 டன் அரிசி பறிமுதல்
ஆழ்வார்குறிச்சியில் காரில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது- 1 டன் அரிசி பறிமுதல் நெல்லை மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், ஜெயக்குமார் மற்றும் போலீசார் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஆழ்வார்குறிச்சியில் இருந்து சிவசைலம் செல்லும் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே சந்தேகத்திற்கிடமாக வந்து கொண்டிருந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 22 மூட்டைகளில் […]