Police Day CelebrationThiruvallur District Sub Division GUMMUDIPOONDI Deputy Superintendent of Police D.RAMESH,TPS
Related Articles
தருமபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
தருமபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே சொரக்காப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கோவிந்தசாமி. இவர் பெங்களுருவில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், அதே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த ஐஸ்வர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனையடுத்து இவர்கள் […]
மதுரையில் காவல்நிலையங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்களில் சுதந்திர தின விழா
மதுரையில் காவல்நிலையங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்களில் சுதந்திர தின விழா மதுரை ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையில் சுதந்திரதினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது மற்றும் மதுரை பெரியார் நிலையம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி காவல் நிலைய அலுவலர் திரு சுரேஷ் கண்ணன் அவர்கள் 77 ஆம் ஆண்டு தேசியக் கொடியை ஏற்றி பிறகு பாதுகாவலர்கள் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர் நிகழ்ச்சியில் அனைவருக்கும் நிலைய அலுவலர் இனிப்புகள் வழங்கினார் மற்றும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை […]
தென்காசி அருகே தி.மு.க. கவுன்சிலரை காரில் கடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 4 பேர் கைது
தென்காசி அருகே தி.மு.க. கவுன்சிலரை காரில் கடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 4 பேர் கைது தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் அப்துல்வகாப். இவர் கடையநல்லூர் நகராட்சியின் 6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் தன்னை விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் பணம் கேட்டு மிரட்டி காரில் கடத்திச் சென்றதாக கடையநல்லூர் போலீசில் நேற்று புகார் மனு கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கடையநல்லூரை சேர்ந்தவர் […]