Police Day CelebrationThiruvallur District Sub Division GUMMUDIPOONDI Deputy Superintendent of Police D.RAMESH,TPS
Related Articles
மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மகா சபையினர் கைது.
மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து மகா சபையினர் கைது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பழைய பேருந்து நிலையத்தில் 60க்கும் மேற்பட்ட அகில பாரத இந்து மகா சபையினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையாளர் தலைமையில் […]
குற்றவியல் சட்டங்கள் மறுசீரமைப்பா? இந்தி மொழி திணிப்பா?
குற்றவியல் சட்டங்கள் மறுசீரமைப்பா? இந்தி மொழி திணிப்பா? நாடாளுமன்றத்தில் நடுவன் அரசு புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டுவர 3 மசோதாக்களை நடுவன் அரசு உருவாக்கியுள்ளது. இந்திய தண்டனை சட்டத்திற்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா மசோதா -23, குற்ற விசாரணை முறை சட்டத்திற்கு பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா மசோதா-23, இந்திய சாட்சிய சட்டத்திற்கு பதிலாக பாரதிய சாக்ஷிய மசோதா-23, ஆகிய மசோதாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சட்டங்களை திருத்த வேண்டும் என்று பல வருடங்களாக பாதிக்கப்பட்டோர் கழகம் […]
தர்மபுரியில் சிறுவன் மாயம் காவல்துறையினர் விசாரணை.
தர்மபுரியில் சிறுவன் மாயம் காவல்துறையினர் விசாரணை. தர்மபுரியை நகர பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன். தர்மபுரியிலுள்ள ஒரு தனியார் கடையில் பணியாற்றி வந்தார். கடந்த 10ஆம் தேதி வீட்டிலிருந்து வேலைக்கு சென்றவர் இரவு மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது தாய் நண்பர்கள் மற்றும் இளைஞர் வீடுகளில் தேடி பார்த்தேன் மகன் கிடைக்காததை அடுத்து நேற்று தர்மபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி போலீசார் மாயமான சிறுவனை தேடி வருகின்றனர்.