Police Day CelebrationThiruvallur District Sub Division GUMMUDIPOONDI Deputy Superintendent of Police D.RAMESH,TPS
Related Articles
பாலக்கோடு கடைத்தெருவில் நடந்து சென்ற முதியவர் மீது பைக் மோதியதில் முதியவருக்கு பலத்த காயம் .
பாலக்கோடு கடைத்தெருவில் நடந்து சென்ற முதியவர் மீது பைக் மோதியதில் முதியவருக்கு பலத்த காயம் . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வடையன்கிணறு கிராமத்தை சேர்ந்த விவசாயி முனுசாமி (வயது.64), இவர் இன்று காலை பாலக்கோடு பஸ் நிலையம் அருகே உள்ள உரக்கடையில் 5 கிலோ உரம் வாங்கி கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தார்,பி.டி.ஓ.அலுவலகம் எதிரே சென்று கொண்டிருந்த போது பின்னால் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் முதியவர் மீது மோதியது,இதில் முதியவர் தலையில் பலத்த காயம் […]
திருமங்கலம் அருகே கார் மீது வேன் மோதல்- பெண் உள்பட 2 பேர் பலி
திருமங்கலம் அருகே கார் மீது வேன் மோதல்- பெண் உள்பட 2 பேர் பலி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகேயுள்ள முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜா (வயது 40). இவரது தலைமையில் கோவையில் ஆன்லைன் விளம்பர கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக செங்கோட்டையை சேர்ந்த சுப்பிரமணி மனைவி ஜெயஸ்ரீ (50), சுவைதீர்த்தபுரத்தை சேர்ந்த செந்தில் இசக்கி (28), வீரகேளரபுரம்புதூரைச் சேர்ந்த கிருஷ்ணன் (38) ஆகியோரையும் காரில் அழைத்து சென்றார். காரை கடையநல்லூரை சேர்ந்த வைரமுத்து ஓட்டிச் […]
பெங்களூரு:வழக்கறிஞர்கள் தொழிலில் பெண்கள் நிலைமை குறித்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்
பெங்களூரு:வழக்கறிஞர்கள் தொழிலில் பெண்கள் நிலைமை குறித்து பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தேசிய சட்ட பல்கலையின் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது: வழக்கறிஞர்கள் தொழிலில் பெண்கள் அதிகம் ஈடுபட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் அதிக அளவில் பெண்கள் இந்தத் துறையில் ஈடுபட வேண்டும். பெண்களுக்கு அதிக வாய்ப்பு தரும் அதே நேரத்தில், பணியிடங்களில் பெண்களுக்கு தேவையான வசதிகளும் […]










