Police Day Celebration Thiruvallur District Sub Division Ponneri All Women’s PS Inspector of Police E.Lakshmi,
Related Articles
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வாலிபர் கொலை- கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வாலிபர் கொலை- கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு கிடாரகுளத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மகன் மணிகண்டன் (வயது 25), பொக்லைன் எந்திர டிரைவர். இவர் ஒரு வழக்கு தொடர்பாக தென்காசி கோர்ட்டில் நேற்று ஆஜராகி விட்டு மதியம் தனது மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார். கிடாரகுளம் பாலத்தின் அருகே வந்தபோது, ஒரு மர்ம கும்பல் திடீரென்று மோட்டார் சைக்கிளை […]
மரணத்தை விளைவிக்கும் குற்றத்திற்கும் கொலை குற்றத்திற்கும் உள்ள வேறுபாடு
மரணத்தை விளைவிக்கும் குற்றத்திற்கும் கொலை குற்றத்திற்கும் உள்ள வேறுபாடு இந்திய தண்டனைச் சட்டம் 1860 பிரிவு 300– ஐபிசி பிரிவு 300 – மரணத்தை விளைவிக்கும் குற்றத்திற்கும், கொலைக் குற்றத்திற்கும் உள்ள வேறுபாடுகளை இந்த பிரிவில் காண்போம். மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை எப்பொழுது கொலைக் குற்றமாக கொள்ளலாம், எப்பொழுது கொள்ளக் கூடாது என்பதற்கு கீழே சில விதிவிலக்குகள் தரப்பட்டுள்ளன. அந்த விதி விலக்குகளுக்கு உட்பட்டு மற்ற சமயங்களில் மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை கொலைக் குற்றமாக கொள்ள வேண்டும். […]
காவாப்பட்டியில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்ற கூலி தொழிலாளி கைது .
காவாப்பட்டியில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்ற கூலி தொழிலாளி கைது . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.அதனை தொடர்ந்து நேற்று மாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பாலக்கோடு அருகே உள்ள காவாப்பட்டியில் வீட்டில் வைத்து மதுபானங்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.அவரை பிடித்து விசாரித்ததில் கன்னியப்பன் (வயது. 40) என்பதும் வீட்டில் வைத்து அரசு […]