Police Day Celebration Thiruvallur District Sub Division Ponneri All Women’s PS Inspector of Police E.Lakshmi,
Related Articles
பெண்ணிடம் நகை மோசடி செய்த வடமாநில வாலிபர்கள் சிக்கினர்
பெண்ணிடம் நகை மோசடி செய்த வடமாநில வாலிபர்கள் சிக்கினர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சீனியாபுரம் தெருவை சேர்ந்தவர் சபரிஅம்மாள் (வயது 40). நேற்று காலை இவரது வீட்டின் முன்பு 2 வடமாநில வாலிபர்கள் வந்தனர். அவர்களிடம் சபரி அம்மாள் விசாரித்தபோது, பாலீஷ் செய்து தருவதாக கூறி உள்ளனர். அதனை நம்பிய சபரி அம்மாள் தனது 4 பவுன் தாலி செயினை எடுத்து பாலீஷ் செய்வதற்காக அவர்களிடம் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து நகையை பாலீஷ் போட்டு சபரி […]
மதுரை மாநகரில் உயிரிழந்த போக்குவரத்து காவலருக்கு காக்கி உதவும் கரங்கள் மூலம் நிவாரணத்தொகை வழங்கிய காவல் ஆணையர்
மதுரை மாநகரில் உயிரிழந்த போக்குவரத்து காவலருக்கு காக்கி உதவும் கரங்கள் மூலம் நிவாரணத்தொகை வழங்கிய காவல் ஆணையர் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையில் பணிபுரிந்த முதல் நிலை காவலர் 4001திரு.சங்கர பாண்டியன் அவர்கள்கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பணி முடித்து வீடு திரும்புகையில் தெப்பக்குளத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.காவலரின் குடும்பத்திற்கு காக்கி உதவும் கரங்கள்( Tamil Nadu Police 2011 batch) மூலம் திரட்டப்பட்ட நிவாரண உதவி தொகைரூபாய் 25,86,750 க்கான […]
பள்ளி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்
பள்ளி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம் தருமபுரி மாவட்டம் அரூரில் திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி மாணவி வீட்டில் தூக்க சென்றார். காலையில் எழுந்துபார்த்தபோது மாணவி வீட்டில் காணவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் மாணவி உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால், மாணவி மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் தந்தை அரூர் அனைத்து […]