Police Recruitment

சாலை விபத்தில் காயமடைந்தவரை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பிய காவல்துறையினர்

சாலை விபத்தில் காயமடைந்தவரை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பிய காவல்துறையினர்

கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று மழையின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அவ்வழியாக வந்த கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை ரோந்து காவலர்களான சிறப்பு உதவி ஆய்வாளர் திரு காதர்செரீப், முதல்நிலைக் காவலர் திரு. ராஜு, காவலர் திரு. ஹேம்நாத்குமார் ஆகியோர்கள் உடனடியாக ஓட்டுநரை பத்திரமாக மீட்டு முதலுதவி அளித்து மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.