Police Recruitment

சென்னையில் சிறுமியை ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் மகளிர்காவலர்களால் கைது.

சென்னையில் சிறுமியை ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் மகளிர்காவலர்களால் கைது.

புளியந்தோப்பு பகுதியில் 18 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கி, தற்போது திருமணம் செய்ய மறுத்த சிவசூர்யா என்பவர் W-18 எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் காவல் குழுவினரால் கைது. (26.02.2021)

W-27 All Women Police arrested Sivasurya of Kodungaiyur for his affair with a girl & impregnated by luring with words of marrying her. He is currently refusing to marry in Pulianthoppu area. (26.02.2021)

சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டுள்ளதின் தொடர்ச்சியாக, W-18 எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னுடைய மகளான 18 வயது சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பதாக அவரது தாய் புகார் அளித்ததின் பேரில், W – 18 எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், சிவசூர்யா என்ற நபர் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி, இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும், தற்போது திருமணம் செய்ய மறுப்பதும் தெரியவந்தது. அதன் பேரில் சிவசூர்யா, வ/18, கொடுங்கையூர், எ ன்பவரை கைது செய்தனர். அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

The Commissioner of Police issued instructions to take appropriate action on crimes against girls and women in Greater Chennai Police limits. The mother lodged a complaint that her 18-year-old daughter was 3 months pregnant at W-18 M.K.B Nagar All Women Police Station. A team led by the Inspector of police W-18 M.K.B AWPS investigated, Sivasurya for girl got pregnant by saying words of desire to get married, he is currently refusing to get married. The accused Sivasurya M/18, Kodungaiyur was arrested him.
Legal action is being pursued against him.

Leave a Reply

Your email address will not be published.