Police Recruitment

சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள், அமைந்தக்கரை காவல் நிலைய காவலர்களுக்கு நேரில் பாராட்டு

சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள், அமைந்தக்கரை காவல் நிலைய காவலர்களுக்கு நேரில் பாராட்டு

சென்னை பெருநகர காவல் .
இன்று 28. 2 .2021 காலை சென்னை காவல் ஆணையரகத்தில் k-3 அமைந்தகரை காவல் நிலைய பகுதியில் 26.2.2021 அன்று நடந்த பெண் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்த புளியந்தோப்பு துணை ஆணையர் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.வானமாமலை உள்ளிட்ட வியாசர்பாடி காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.