Police Department News

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு வெகுமதி

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு வெகுமதி

இன்று 10 3 2021 காலை சென்னை காவல் ஆணையரகத்தில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை பாராட்டிய போது ராயப்பேட்டை பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டியை கொலை செய்து தங்க நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற குற்றவாளியை கைது செய்த மயிலாப்பூர் துணை ஆணையர் திரு சேசாங் சாய் இ.கா.ப அவர்கள் குழுவினரை காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப.அவர்கள் பாராட்டுச் சான்றிதழ். வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.