National Police News Police Department News

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க மதுரை மாநாகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க மதுரை மாநாகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அண்ணாநகர் உதவிஆணையர் திருமதி. லில்லிகிரேஷ் அவர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளர் சார்பு ஆய்வாளர் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

Leave a Reply

Your email address will not be published.