வீர மரணம் அடைந்த காவலர்களை பற்றிய விழிப்புணர்வு காவலர் வீர வணக்க நாளாக ஓவ்வொரு வருடமும் அக்டோபர் 21ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வாரம் முழுவதும் மறைந்த காவலர்களின் நினைவை போற்றும் வகையில் காவல் ஆணையர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட வீர வணக்க சின்னம் அடங்கிய வாகனம் மூலம்24.10.2025 அன்றுமதுரை பப்ளிக் ஸ்கூல் மற்றும்பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல்நிலை பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் ஆகியோர்களுக்குவீர மரணம் அடைந்த காவலர்கள் பற்றி எடுத்துரைத்தும் மரியாதை செய்யும் விதமாக மலர்கள் […]
Author: policeenews
மதுரை மாநகரை சுற்றி வரும் காவல் விழிப்புணர்வு வாகனம்
மதுரை மாநகரை சுற்றி வரும் காவல் விழிப்புணர்வு வாகனம் மறைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காவல் விழிப்புணர்வு வாகனத்தை கொடிஅசைத்து துவக்கி வைத்த மதுரை மாநகர காவல் ஆணையர் ஓவ்வொரு வருடமும் அக்டோபர் 21 ந்தேதி தமிழக காவல்துறையில் பணிபுரிந்து மறைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாக நீத்தார் நினைவு “காவலர் வீர வணக்க நாளாக” தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 21 ம் தேதி […]
காவல்துறை நினைவு தினம் – 21 அக்டோபர் 2025
காவல்துறை நினைவு தினம் – 21 அக்டோபர் 2025 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி, லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸில், அதிக ஆயுதமேந்திய சீன துருப்புக்களின் தாக்குதலில் 10 வீரமிக்க காவல்துறையினர் தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர். அப்போதிருந்து, இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை நினைவு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது, இது தேச சேவையில் காவல்துறையினரின் உச்சபட்ச தியாகத்தை கௌரவிக்கிறது. இந்த ஆண்டு, 09 RPF பணியாளர்கள் உட்பட 186 காவல்துறை/மத்திய ஆயுதப்படை காவல் […]
ஒட்டன்சத்திரம் அருகே காட்டு பன்றியை வேட்டையாடிய 6 பேர் கைது, ரூ.2,40,000 அபராதம்
ஒட்டன்சத்திரம் அருகே காட்டு பன்றியை வேட்டையாடிய 6 பேர் கைது, ரூ.2,40,000 அபராதம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வன சரகம் சிந்தலவாடம்பட்டி கிராமம் ராமபட்டினம், புதூர் – மாட்டுப்பாதை தார் சாலையில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது மனோகரன் என்பவர் தோட்டத்தில் சுற்றி கட்டப்பட்ட கம்பியில் மின்சாரம் செலுத்தி காட்டு பன்றியை வேட்டையாடி கறியை பங்கு போட்டா சொக்கன்(47), முருகேசன்(60), பழனிச்சாமி(47), துரைசாமி(70), ராமசாமி(55) உள்ளிட்ட 6 பேரை வனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து வேட்டையாடிய காட்டுப்பன்றி கறியை […]
சமத்துவ தீபாவளி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய மதுரை மாநகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர்
சமத்துவ தீபாவளி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்கிய மதுரை மாநகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மாற்றுத்திறனாளிகள் உடன் இணைந்து தீபாவளி கொண்டாட்டம்…மதுரை புதூர் பகுதியில் உள்ள தாமரைத் தொட்டி எதிரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பூங்காவில் பாராசிட்டியின் வாலிபால் அசோசியேசன் சார்பாக சமத்துவ தீபாவளி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டனர் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைவர் சரவணகுமார் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார் செயலாளர் ஈஸ்வரன் […]
தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நலிந்த வர்களுக்கு தீபாவளி வஸ்திரதானம் வழங்கிய மதுரை மாநகர் தெற்குவாசல் காவல் ஆய்வாளர்
தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நலிந்த வர்களுக்கு தீபாவளி வஸ்திரதானம் வழங்கிய மதுரை மாநகர் தெற்குவாசல் காவல் ஆய்வாளர் 05-10-2025 இன்று நடைபெற்ற நலிந்தவர்களுக்கு தீபாவளி வஸ்திர தானம் நிகழ்ச்சி பேரவைத் தலைவர் O.V.R.M. ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. தெற்குவாசல் காவல் நிலைய ஆய்வாளர் திரு. R. வெங்கடேஷ் அவர்கள் துவக்கி வைத்தார். முன்னாள் MLA S.S. சரவணன், A.R. மஹாலெட்சுமி, துணைவட்டாட்சியர் O.S. வெங்கடேஷ், ,நிலையூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் K.K. பானுமதி, பேரவை […]
மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி ஊக்கப்படுத்திய போக்குவரத்து காவல்துறையினர்
மதுரையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி ஊக்கப்படுத்திய போக்குவரத்து காவல்துறையினர் 11.10.25..மதுரை மாநகர். காளவாசல் பகுதியில்… போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றி, தலைக்கவசம், சீட் பெல்ட், அணிந்து வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில்… அவர்களுக்கு மதுரை மாநகர் காவல் துறையுடன் சூரியன் FM இணைந்து ..இனிப்புகள் வழங்கினர்.. இதில் மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.அ. தங்கமணி.. சார்பு ஆய்வாளர் சந்தனகுமார்,, சூரியன் FM நிறுவனத்தின் ரூபன் […]
கொடை ரோடு ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் கல்லெறிந்த சிறுமி
கொடை ரோடு ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் கல்லெறிந்த சிறுமி கடந்த 23.9.2025 ம் தேதி மாலை சுமார் 05.40 மணி அளவில் மதுரையில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் வண்டி எண் 20628 அதி வேக விரைவு இரயில் மதுரையிலிருந்து சென்னை நோக்கி செல்லும் போது கொடை ரோடு இரயில் நிலையம் அருகே ஒரு சிறுமி கற்களை கொண்டு அந்த இரயிலின் கண்ணாடி மீது எறிந்தார். இது அந்த இரயிலின் முன்பக்க இஞ்சின் […]
தாம்பரம் மாநகர காவல் துறையினரால் 300 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்.
1/2 Dt: 07.10.2025 தாம்பரம் மாநகர காவல் துறையினரால் 300 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல். கடந்த 07.10.2025 அன்று அதிகாலை 10.00 மணியளவில், T-14 பள்ளிக்கரணை, காவல் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில், மயிலை பாலாஜி நகர், வேளச்சேரி சாலையில் உள்ள ஜூஸ் வேர்ல்ட் கடை அருகே வாகன சோதனை செய்தபொழுது, TN 07 CL 1674, என்ற பதிவு எண் கொண்ட Suzuki Baleno காரை நிறுத்தி சோதனை செய்ததில், காரில் […]
மதுரையில் வாகன சோதனையின் போது திருட்டு வாகனத்தை கண்டு பிடித்த போக்கு வரத்து போலீசார்
மதுரையில் வாகன சோதனையின் போது திருட்டு வாகனத்தை கண்டு பிடித்த போக்கு வரத்து போலீசார் மதுரை மாநகர காவல் துறையில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பாண்டி கண்ணன் மற்றும் தலைமை காவலர் திரு.தளபதி பிரபாகரன் ஆகியோர் கடந்த 24.09.2025 அன்று காலை மதுரை யானைக்கல் பகுதியில் வாகன சோதணையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர் அது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் […]










