மதுரை போலீஸ் பள்ளியை ஆய்வு செய்த ஐஜி தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர்களாக பணிபுரிய தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்து 1890 ஆண்கள் 804 பெண்கள் ஆக மொத்தம் 2694 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுஉள்ளனர். அவர்களுக்கான அடிப்படை காவல் பயிற்சி 8 நிரந்தர காவல் பயிற்சி பள்ளிகளில்04/12/24 தேதி முதல் துவங்ப்பட உள்ளது.அடிப்படை பயிற்சியின் போது புதிதாக காவல் துறைக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ஒழுக்கம், கவாத்து பயிற்சி சட்ட வகுப்பு பயிற்சி துப்பாக்கி சுடுதல் தற்காப்பு கலைகள் […]
Author: policeenews
ஐகோர்ட்டு உத்தரவின்படி மதுரையில் ஆக்கிரமிப்புகள் ஜேசிபி மூலம் இடித்து அகற்றம்
ஐகோர்ட்டு உத்தரவின்படி மதுரையில் ஆக்கிரமிப்புகள் ஜேசிபி மூலம் இடித்து அகற்றம் மதுரை மாநகர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. முக்கிய சாலைகள் மற்றும் பஸ் நிலையங்கள் கோவில் பகுதிகளில் சாலையை மறித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மதுரை பாத்திமா கல்லூரி முதல் பறவை காய்கறி மார்க்கெட் வரை சாலையில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டது. விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
சென்னையில் உணவு டெலிவரி செயலி மூலம் போதைப்பொருள் விற்ற 2 இளைஞர்கள் கைது
சென்னையில் உணவு டெலிவரி செயலி மூலம் போதைப்பொருள் விற்ற 2 இளைஞர்கள் கைது சென்னையில் உணவு டெலிவரி செயலி மூலம் போதைப் பொருட்கள் விற்பனை செய்த 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனர். சென்னை அண்ணாசாலை மசூதி பின்புறம் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மேற்கண்ட பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். […]
அரசு பணியில் சேர்பவர்களுக்கு.. இனி கட்டாய நேரடி போலீசார் சரிபார்ப்பு.. தமிழக அரசு முக்கிய முடிவு
அரசு பணியில் சேர்பவர்களுக்கு.. இனி கட்டாய நேரடி போலீசார் சரிபார்ப்பு.. தமிழக அரசு முக்கிய முடிவு தமிழ்நாட்டில் இனி அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள், பொதுப்பணித்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆகியவை மூலம் பணியில் சேர உள்ளவர்களுக்கு கட்டாயம் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின் அரசுப் […]
மதுரை காளவாசல் போக்குவரத்து சிக்னல் பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த சாலைகளை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள்
மதுரை காளவாசல் போக்குவரத்து சிக்னல் பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த சாலைகளை சீரமைத்த போக்குவரத்து காவலர்கள் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் மழையால் மதுரை மாநகரின் பிரதான சாலைகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக காளவாசல் போக்குவரத்து சிக்னல் பகுதியில் உள்ள சாலைகள் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் அந்த குழியில் தட்டு தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர்.. மேலும் மதுரையின் போக்குவரத்து மிகுந்த பகுதியாக காளவாசல் […]
மதுரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து காவல் போலிசாரின் வாகனசோதனையில் சிக்கிய கஞ்சா
மதுரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து காவல் போலிசாரின் வாகனசோதனையில் சிக்கிய கஞ்சா மதுரை மதிச்சியம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செல்வி.ஷோபனா அவர்களின் உத்தரவின்படி கடந்த 18 ம் தேதி மாலை 5 மணியளவில் மதிச்சியம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.சுரேஷ், தலைமை காவலர் பூவலிங்கம், மற்றும் ராஜ்குமார் ஆகியோர் அண்ணாநகர் ஆவின் சிக்னல் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயம் வேகமாக வந்த ஆட்டோ ஒன்றை சந்தேகத்தின் பேரில் காவலர்கள் நிறுத்தினர், போலிசாரை […]
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஆலோசனைப்படி மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரு நாள் ஒரு சாலை என் தலைப்பின் கீழ் தினசரி ஒரு சாலை போக்குவரத்து காவல் துறையினரால் கண்காணிப்பு
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஆலோசனைப்படி மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரு நாள் ஒரு சாலை என் தலைப்பின் கீழ் தினசரி ஒரு சாலை போக்குவரத்து காவல் துறையினரால் கண்காணிப்பு மதுரை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் மதுரை மாநகர துணை ஆணையர் திருமதி வனிதா அவர்களின் ஆலோசனைபபடி ஒரு நாள் ஒரு சாலை என்ற […]
மோட்டார் வாகன போக்குவரத்து துறையுடன் இணைத்து மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனை, 73 விதி மீறிய ஆட்டோகள் மீது வழக்கு பதிவு
மோட்டார் வாகன போக்குவரத்து துறையுடன் இணைத்து மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனை, 73 விதி மீறிய ஆட்டோகள் மீது வழக்கு பதிவு மதுரை மாநகரில் ஷேர் ஆட்டோகளின் விதிமீறல்களை தடுப்பதற்காக போக்குவரத்து காவல்துறையில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர், இந்த வகையில் நேற்று (19/11/24) மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை மாநகரில் மாட்டுத்தாவணி, காமராஜர் சாலை, மற்றும் கோரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து துறையுடன் இணைந்து மதுரை […]
மதுரை கோரிப்பாளையம் மற்றும் பாலம் ஸ்டேஷன் பகுதிகளில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்.மதுரை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
மதுரை கோரிப்பாளையம் மற்றும் பாலம் ஸ்டேஷன் பகுதிகளில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்.மதுரை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு மதுரை கோரிப்பாளையம் மேம்பாலம் கட்டுமான பணிகளில் ஒரு பகுதியாக தேவர் சிலை இடதுபுறம் சங்கீத் பிளாசா ஹோட்டல் மற்றும் பணங்கள் சாலை சந்திப்பில் புதிதாக பில்லர் கட்டுவதற்கான பணிகள் நடக்க உள்ளது . இதையொட்டி இன்று நவம்பர் 20ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மதுரை நகர போலீசார் தெரிவித்துள்ளனர் நத்தம் ரோடு அழகர் கோவில் […]
வாகன ஓட்டிகள் தங்களின் பிரியமானவர்களை மனதில் வைத்து வாகனம் ஓட்ட வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் மதுரை உத்தங்குடி ரிங் ரோடு சந்திப்பில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இதய வடிவிலான ரெட் சிக்னல். லப்டாப் லப்டாப் லப்டாப்
வாகன ஓட்டிகள் தங்களின் பிரியமானவர்களை மனதில் வைத்து வாகனம் ஓட்ட வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் மதுரை உத்தங்குடி ரிங் ரோடு சந்திப்பில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இதய வடிவிலான ரெட் சிக்னல். லப்டாப் லப்டாப் லப்டாப் மதுரை மீனாட்சி மிஷின் ஆஸ்பத்திரி ரிங் ரோடு, மாட்டுத்தாவணி மேலூர் மெயின் ரோட்டு ஜங்சன் மற்றும் மாட்டுத்தாவணி பழக்கடை சந்திப்பு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ள்ள இதய வடிவிலான ரேட் சிக்னல் வாகன ஓட்டிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது சென்னையில் இதுபோன்ற […]










