திருச்சியில் அடுத்தடுத்து நிகழும் இந்த கொலையில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்சியில் பாரதிய ஜனதா பிரமுகர் விஜயரகு நேற்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன் நேற்று இரவு திருச்சி மரக்கடை அருகே மாநகராட்சி கழிவறையில் இளைஞர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்தஇளைஞர் தில்லை நகரைச் சேர்ந்த முகமது இசாக் என்பது தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக பாலக்கரை குடிசை மாற்று […]
Author: policeenews
முன்னாள் ரூட் தல திருமண விழாவில் பட்டாக்கத்தியுடன் நுழைந்த_மாணவர்கள்.
முன்னாள் ரூட் தல திருமண விழாவில் பட்டாக்கத்தியுடன் நுழைந்த_மாணவர்கள். பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் பட்டாக்கத்தியை மணமகன் மற்றும் மணமகள் கையில் கொடுத்து கேக் வெட்ட சொல்லி அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி கொண்டாடியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து, மண மேடையில் புது தம்பதியினர் மற்றும் மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் நடனமும், ஆடியிருக்கின்றார்கள். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. இதுபோன்று, நிகழ்வு கடந்த வாரத்தில் பிறந்தநாள் விழாவில் […]
சென்னையில் 26.01.2020 நேற்று நடந்த குடியரசு தின விழா, வாகன அணிவகுப்பில், காவல்துறை அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
சென்னையில் 26.01.2020 நேற்று நடந்த குடியரசு தின விழா, வாகன அணிவகுப்பில், காவல்துறை அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
முத்தாபுதுப்பேட்டை அருகில் டோல்கேட் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் , குற்றவாளியை பிடிக்க உதவிய நபரையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார் .
முத்தாபுதுப்பேட்டை அருகில் டோல்கேட் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் , குற்றவாளியை பிடிக்க உதவிய நபரையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார் . விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்த நரேஷ்குமார், வ/21, த/பெ.கோவிந்தராஜ் என்பவர் 24.01.2020 அன்று தனது Eicher சரக்கு வாகனத்தை பாலவேடு பகுதியில் புதிதாக கட்டி வரும் டோல்கேட் அருகில் நிறுத்தி விட்டு ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த […]
சென்னை புதுப்பேட்டை யில் குடியுரிமை சட்டத்திற்காக போராடும் பொதுமக்கள் அவர்களுக்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர்
சென்னை புதுப்பேட்டை யில் குடியுரிமை சட்டத்திற்காக போராடும் பொதுமக்கள் அவர்களுக்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர் சென்னை ரிப்போர்ட்டர் சுகன்
தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையின். துணை ஆய்வாளர் திரு. சதாசிவம் அவர்களுக்கு
தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையின். துணை ஆய்வாளர் திரு. சதாசிவம் அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம். ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் […]
தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையின். துணை ஆய்வாளர் திரு. இளஞ்செழியன் அவர்களுக்கு
தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையின். துணை ஆய்வாளர் திரு. இளஞ்செழியன் அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்
தமிழ்நாடு காவல்துறையின். நீலாங்கரை துணை ஆய்வாளர் திரு. மணிகண்டன் அவர்களுக்கு
தமிழ்நாடு காவல்துறையின். நீலாங்கரை துணை ஆய்வாளர் திரு. மணிகண்டன் அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் காஞ்சிபுரம் மாவட்ட கௌரவத் தலைவர் திரு ஏகாம்பரம் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் திரு. கஜேந்திரன் அவர்களும் சேர்ந்து […]
தமிழ்நாடு காவல்துறையின். நீலாங்கரை துணை ஆணையர் அலுவலகத்தில் துணை ஆய்வாளர் திரு. செந்தில் அவர்களுக்கு
தமிழ்நாடு காவல்துறையின். நீலாங்கரை துணை ஆணையர் அலுவலகத்தில் துணை ஆய்வாளர் திரு. செந்தில் அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் காஞ்சிபுரம் மாவட்ட கௌரவத் தலைவர் திரு ஏகாம்பரம் அவர்களும் தென் சென்னை மாவட்ட புலன்விசாரணை அணியின் தலைவர் திரு. பிரபு அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் […]
தமிழ்நாடு காவல்துறையின். எண்ணூர் ஆய்வாளர் திரு. புகழேந்தி அவர்களுக்கு
தமிழ்நாடு காவல்துறையின். எண்ணூர் ஆய்வாளர் திரு. புகழேந்தி 🚔அவர்களுக்கு ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் Dr.R.சின்னதுரை அவர்களும் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் திரு A.கோவிந்தராஜ் அவர்களும் வடக்கு மண்டல மகளிரணி தலைவி திருமதி PG.வேதப்பிரியா அவர்களும் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு. M.குமரன் அவர்களும் திருவள்ளூர் மாவட்ட சிசிடிவி அணியின் தலைவர் திரு. M.வினோத் அவர்களும் சேர்ந்து 2020ற்கான தின நாட்காட்டியைக் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவு புகைப்படம்