சின்ன கடைகளைக் குறிவைத்தோம்!’ – சிக்கன் பக்கோடாவால் சிக்கிய கள்ளநோட்டுக் கும்பல் தள்ளுவண்டிக் கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டு கொடுத்து சிக்கன் பக்கோடா வாங்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர், எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் அரியலூர்- கல்லங்குறிச்சி சாலையில் இருக்கும் அரசு மதுபானக் கடை அருகே மாலை நேரங்களில் தள்ளுவண்டிக் கடை மூலம் சிக்கன் பக்கோடா விற்பனை செய்துவருகிறார். அரசு மதுபான கடைக்கு வரும் கூட்டத்தால், ராஜாவும் […]
Author: policeenews
பணத்தைக் கேட்டால் சண்டைக்கு வருகிறீர்களா?’ – குழந்தைகள் கண்முன்னே வெட்டிகொல்லப்பட்ட தாய்!
பணத்தைக் கேட்டால் சண்டைக்கு வருகிறீர்களா?’ – குழந்தைகள் கண்முன்னே வெட்டிகொல்லப்பட்ட தாய்! இப்போது பிள்ளைகள் மூன்று பேரும் அநாதையாக நின்று அழுதுகொண்டிருக்கின்றனர். கொஞ்சம்கூட யோசிக்காமல் பெரியவர்கள் இது போன்ற தவறுகளைச் செய்வதால் பிள்ளைகள்தாம் பாதிக்கப்படுகின்றனர். தஞ்சாவூரில் பிள்ளைகள் கண்முன்னே அம்மா மற்றும் வீட்டில் இருந்த ஆண் ஒருவரையும் மூன்று பேர் சேர்ந்த கும்பல் வெட்டிக் கொலை செய்தனர். கொலைக்கும்பலில் பெண் ஒருவரும் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் […]
திருத்தணியில் உள்ள வணிக வளாகத்தில் | 10 கடைகளில் தொடர் கொள்ளை | நள்ளிரவில் 10 வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை
திருத்தணி அரக்கோணம் சாலை பகல் நேரத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்த சாலை ஆகும் இந்த பகுதியில் நள்ளிரவில் சில மர்ம நபர்கள் இந்த பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் உள்ள பேன்சி ஸ்டோர், மொபைல் சர்வீஸ் கடை, எலக்ட்ரானிக் கடை, முதல் ரத்தப் பரிசோதனை நிலையம், உட்பட பல கடைகளில் பூட்டை உடைத்து கிப்ட் பொருட்கள், மொபைல், பணம் 4 லட்சத்திற்கு மேல், பொருட்கள் ஐந்து லட்சத்திற்கு மேல் மொத்தம் 9 லட்ச ரூபாய் மதிப்புள்ள பணம் […]
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையம் செல்லும் வழியில் சாலை சீரமைக்கும் பணியில் காவல்துறை உதவியுடன் செய்யப்படுகின்றன
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் சாலை விரிவுபடுத்தும் பணி மற்றும் கால்வாய் அப்புறப்படுத்தும் பணி நடைபெற உள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் சாலை போக்குவரத்து நெரிசல் கலை தடுக்க பொன்னேரி இ – 1 காவல் நிலைய காவலர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன அவர்களை பாராட்டி மக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு.S.தாமு பொன்னேரி
விபத்து நடக்கும் பகுதியை ஆய்வு செய்து, விபத்து நடக்காமல் இருக்க தடுப்புச்சுவர் வைத்தனர் சேலம் மாவட்ட காவல்துறையினர்.
விபத்து நடக்கும் பகுதியை ஆய்வு செய்து, விபத்து நடக்காமல் இருக்க தடுப்புச்சுவர் வைத்தனர் சேலம் மாவட்ட காவல்துறையினர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அடுத்து,தெடாவூர் திருச்சி மெயின் ரோடு பகுதியில், காமராஜர் மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது, இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடந்து வந்தது, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் அதிகாலையில் மூன்று நபர்கள் தனியார் பேருந்தில் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்,இதை அறிந்த கெங்கவல்லி காவல் துறையினர், காவல் துறை உதவி ஆய்வாளர் திரு […]
சென்னை – ஆயுதப்படை இசை வாத்திய குழு காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்
சென்னை – ஆயுதப்படை இசை வாத்திய குழு காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார் சென்னை பெருநகர காவலின் “FACE TO FACE” இசை நிகழ்ச்சியில் சிறப்பாக இசையமைத்த ஆயுதப்படை இசை வாத்திய குழு காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார். மேற்படி நிகழ்ச்சியில் சிறப்பாக இசையமைத்த சிறப்பு உதவி ஆய்வாளர், திரு.M.ரவி, சென்னை பெருநகர வாத்திய குழு, ஆயுதப்படை, காவலர்கள் திரு.C.பாலகிருஷ்ணன், […]
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம்,IPS.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம்,IPS. அவர்கள் மயிலாடுதுறை உட்கோட்டத்திற்கு உட்பட காவல்நிலையங்களை ஆய்வு மேற்கொண்டார்கள் பின்னர் மயிலாடுதுறை காவல் நிலைய சிசிடிவி கண்காணிப்பு அறையை ஆய்வு மேற்கொண்டார்கள் நகரின் முக்கிய பகுதிகளில் ஏதேனும் செயல்படாத கண்காணிப்பு கேமராக்களை உடனடியாக கண்டறிந்து பழுது நீக்க உத்தரவிட்டார்கள் மேலும் வியாபாரிகள், வணிகர்கள், பொது மக்கள் ,தன்னார்வலர்கள் அனைவரும் காவல் துறையினர் உடன் இணைந்து குற்றத்தை தடுக்க கண்டுபிடிக்க சிசிடிவி கேமராக்கள் பொறுத்து முன்வர […]
சிவகாசியில் சுமை தூக்கும் தொழிலாளிகளான முருகனும், அர்ஜுனனும், கார்னேசன் காலனி, ஜங்ஷன் மற்றும் நேருகாலனி என வெவ்வேறு பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இன்று (25.11.2019) காலை பிணமாகக் கிடந்தனர்.
சிவகாசியில் சுமை தூக்கும் தொழிலாளிகளான முருகனும், அர்ஜுனனும், கார்னேசன் காலனி, ஜங்ஷன் மற்றும் நேருகாலனி என வெவ்வேறு பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இன்று (25.11.2019) காலை பிணமாகக் கிடந்தனர். முருகன் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளன என்றும், முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கக்கூடும் என்றும் கூறப்படும் நிலையில், சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட விருதுநகர் மாவட்ட எஸ்.பி. பெருமாள் அளித்த உத்தரவின் பேரில், சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் இமானுவேல்ராஜன் தலைமையில் தனிப்படை […]
`திருட்டில் இது புதுரகம்; டார்க்கெட் உறவினர்கள் வீடு!’ – இன்ஜினீயர் காதல் ஜோடி சிக்கியது எப்படி? சென்னை வளசரவாக்கத்தில் உறவினர்கள் வீடுகளில் மட்டுமே திருடி வந்த இன்ஜினீயர் காதல் ஜோடி, சிசிடிவி கேமராவால் இன்று சிக்கிக் கொண்டது.
`திருட்டில் இது புதுரகம்; டார்க்கெட் உறவினர்கள் வீடு!’ – இன்ஜினீயர் காதல் ஜோடி சிக்கியது எப்படி? சென்னை வளசரவாக்கத்தில் உறவினர்கள் வீடுகளில் மட்டுமே திருடி வந்த இன்ஜினீயர் காதல் ஜோடி, சிசிடிவி கேமராவால் இன்று சிக்கிக் கொண்டது. சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம், செங்குட்டுவன் தெருவைச் சேர்நதவர் ஜெகதீசன். இவரின் வீட்டில் கடந்த 21ம் தேதி காலை 10.45 மணியிலிருந்து 2.45 மணிக்குள் கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதுகுறித்து ஜெகதீசன், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். […]
சென்னை¸ புளியந்தோப்பு பகுதியில் உள்ள பட்டாளம் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியை புளியந்தோப்பு காவல் நிலையம் தத்தெடுத்ததுள்ளது.
பள்ளியை தத்தெடுத்த காவல் நிலையம் சென்னை¸ புளியந்தோப்பு பகுதியில் உள்ள பட்டாளம் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளியை புளியந்தோப்பு காவல் நிலையம் தத்தெடுத்ததுள்ளது. இதன் துவக்கவிழா 20.11.2019ம் தேதி நடைபெற்றது. முன்னதாக புளியந்தோப்பு காவல் நிலையம் சார்பில் பள்ளிக்கு புதிதாக வண்ணம் புசப்பட்டு¸ பழுதடைந்த கழிவறையின் கதவுகள் மாற்றப்பட்டு¸ புதிய மேஜை¸ நாற்காலிகள் வாங்கி தரப்பட்டு பள்ளியை முழுவதுமாக சுத்தம் செய்தனர். மேலும் பள்ளியில் பயிலும் 200 மாணவர்களுக்கு காலணிகள் மற்றும் சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில் […]










