
மதுரை மாநகர் சாரதி இல்லம், சோலையழகுபுரம் 2வது தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருடைய மகன் சீனிவாசபெருமாள் 24/2019, என்பவர் மதுரை மாநகரில் கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று (28.11.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் சீனிவாசபெருமாள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.