Police Department News

IT நிறுவன ஊழியர்கள் வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்த 2 கொள்ளையர்கள் கைது

சென்னையில் ஐ.டி. நிறுவன ஊழியர்களின் வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்த, வேலூர் மாவட்ட கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜிவ்காந்தி சாலை, கண்ணகி நகர், துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேப்டாப், இருசக்கர வாகனங்கள், நகைகள் திருட்டு குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுகுறித்து குற்றவாளிகளைத் தேடி வந்த கண்ணகி நகர் போலீசார், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 2 இருசக்கர வாகனங்கள், 2 லேப்டாப்கள், 5 சவரன் […]

Police Department News

சாக்லெட் வாங்க சென்ற 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மளிகை கடைக்காரர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது

சென்னையில் கடைக்கு சாக்லெட் வாங்க சென்ற 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மளிகை கடைக்காரரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.  பாதிக்கப்பட்ட சிறுமி சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர்.. இந்த கொடுமைக்கு உள்ளான சிறுமி வயிறு வலிப்பதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் பிறப்புறுப்பில் ரத்த காயம் இருப்பதை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏதோ ஒரு மனித மிருகம் பாலியல் கொடுமை செய்திருப்பது தெரிந்து சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். […]

Police Department News

சென்னை விருகம்பாக்கம் வங்கி கொள்ளையில் தொடர்புடைய சபிலால் நேபாளத்தில் கைது

சென்னை ஆற்காடு சாலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய சபிலால் சந்த் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.  சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த திங்கட் கிழமையன்று லாக்கர்கள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன. லாக்கர் அறையின் இரும்புக் கதவை கேஸ்வெல்டிங் வைத்து துளையிட்ட கொள்ளையர்கள், லாக்கர்களையும்  வெல்டிங் வைத்து உடைத்தனர். கேஸ் தீர்ந்து விட்டதால் இரு லாக்கர்களை மட்டும் உடைத்து அதிலிருந்த சுமார் 100 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினர். […]

Police Department News

தேர்வு எழுத காரணமாக இருந்த இரண்டு காவலர்களையும் அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் சரகம் கொந்தாமூர் கிராமத்தில் உள்ளஅரசு மேல் நிலை பள்ளியில் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், அரசுதேர்வு பணிக்கு சென்ற Gr I,pc 501 மதன் என்பவரிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளி தேர்வு 10:00 மணிக்கு துவங்க உள்ள நிலையில், தேர்வு எழுத வேண்டிய +1 இயற்பியல் படிக்கும் மோனிஷ் என்ற மாணவன் மட்டும் நேரம் 9:50 ஆகியும் இன்னும் வரவில்லை என்று கூறினார். உடனே காவலர் மதன் மாணவரின் விலாசம் […]

Police Department News

காவலரை பற்றி ஒரு இளைஞன் பதிவிட்ட பதிவு

காவலரை பற்றி ஒரு இளைஞன் பதிவிட்ட பதிவு: என் இருசக்கர வாகனம் எரிபொருள் இல்லாமல் தீவு திடல் அருகே நின்று விட்டது. அங்கே போக்குவரத்து காவல் பணியில் இருந்த திரு.தாமோதரன் அவர்கள் என்னை அழைத்து நடத்திய விதம் மிக மிக அருமை, இப்படியும் போக்குவரத்து காவலர்கள் உள்ளனர் என்று மனம் குளிர்ச்சி அடைகிறது. அவர் சிறிது நேரம் கூட என்னை வெயிலில் நிற்க விடவில்லை, அக்கறையோடு பேசினார், அதுபோக தன்னுடைய வாகனத்தில் இருந்து எரிபொருள் எடுத்து தருகிறேன் […]

Police Department News

சென்னையில் இருசக்கர வாகன திருடர்களை தொடர்ந்து வேட்டையாடுகிறது காவல்துறை:

சென்னையில் இருசக்கர வாகன திருடர்களை தொடர்ந்து வேட்டையாடுகிறது காவல்துறை: நாசர் ஷாரிப் என்பவரின் இரு சக்கர வாகனம் திருட்டு போனதை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து M. K. B. நகர் காவல் நிலைய குற்ற பிரிவு போலீசார் நடத்திய வேட்டையில் மூன்று திருடர்கள் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் வாகன திருடர்களை காவல்துறை தொடர்ந்து வேட்டையாடுவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது

Police Department News

கருந்திரி பறிமுதல் :- அருப்புக்கோட்டை MDR நகரைச்சுற்றி பட்டாசிற்கு தேவையான கருந்திரி சுற்றும் பணிகள்

கருந்திரி பறிமுதல் :- அருப்புக்கோட்டை MDR நகரைச்சுற்றி பட்டாசிற்கு தேவையான கருந்திரி சுற்றும் பணிகள் குடிசை தொழில் போல அங்கும் இங்குமாக அனுமதியில்லாமல் செயல்பட்டுவருவதாகஅருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது அந்த இடத்திற்கு நகர் காவல் சார்பு ஆய்வாளர் திரு.வெற்றிமுருகன் அவர்கள் சம்மந்தப்பட்ட இடத்திற்குச்சென்று கருந்திரி தாள் சுற்றப்பட்ட நிலையில் திரிகளைப் பறிமுதல் செய்தார் மொத்தம் 140 குரோஸ் திரி பண்டல்கள், இதில் 40 குரோஸ் திரிகளை ஜெயக்குமார் என்பவரிடமும், மற்றும்100 குரோஸ் திரிகளை சதுரகிரி […]

Police Department News

ஆத்தூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள் காதலியிடம் வம்பு: மானத்தைக் காக்க ரவுடியைக் கொன்ற காதலன் கைது

ஆத்தூரில் கோயிலுக்கு வந்த காதல் ஜோடியிடம்  ரவுடிகள் வழிப்பறியில் ஈடுபட்டதோடு, பலாத்காரத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் காதலியின் மானம் காக்க, காதலன் ரவுடியைக் கத்தியால் குத்தினார். சேலம் மாவட்டம் ஆத்தூர், வடசென்னிமலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணியம் கோயில் உள்ளது. வனம் சூழ்ந்த மலைக்கோயிலில் பக்தர்கள் அதிகம் வந்து செல்வர். அக்கம் பக்கத்து ஊரிலிருந்து காதல் ஜோடிகளும் இங்கு வருவார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு அங்குள்ள ரவுடிகள் சிலர் அங்கு வரும் காதல் ஜோடிகள் மற்றும் பக்தர்களிடம் வழிப்பறியில் […]

Police Department News

சந்தேகத்தால் விபரீதம்; சூளைமேட்டில் மனைவி குத்திக் கொலை: கணவன் கைது

சென்னை சூளைமேட்டில் சந்தேக புத்தியால் மனைவியை குத்திக் கொன்ற கணவனை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சூளைமேடு, அண்ணா நெடும்பாதை கண்ணகி தெருவில் வசிப்பவர் ஷெனு (37), கார் டிரைவராக பணியாற்றுகிறார். இவரது மனைவி ஷாலினி (29). தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். டிரைவர் வேலை பார்த்து வந்த ஷெனு கடந்த ஒரு மாதகாலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். குடும்பச் […]

Police Department News

டெல்லியில் இருந்து சென்னை வந்த ரயிலின் ஏ.சி. பெட்டியில் கிடந்த 6 துப்பாக்கி குண்டுகள்: ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை

டெல்லியில் இருந்து கடந்த 19-ம் தேதி புறப்பட்ட ஜி.டி. எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 6.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்றதும் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கான உதவியாளராக பணிபுரியும் அருண்குமார் என்பவர், எச்ஏ 1 பெட்டியை சோதனை செய்துள்ளார். அப்போது அந்த பெட்டியில் உள்ள ‘ஜி’ கேபினில் 6 குண்டுகளுடன் கூடிய மேகசைன் பாக்ஸ் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேகசைன் பாக்ஸ் என்பது துப்பாக்கியில் குண்டுகள் […]