யாசகம் எடுக்கத்தடை- கேரளாவை போல் தமிழகத்திலும் பின்பற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே தேக்கடி அமைந்துள்ளது. இப்பகுதியில் படகு சவாரி, பசுமைநடை, மலையேற்றம், வியூபாயிண்ட் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா பயணிகள் உள்ளன. கேரளாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இங்கு அவ்வப்போது களரி, கதக்களி, மோகினி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.இதன் அருகிலேயே வாகம்மன், ராமக்கால்மெட்டு, செல்லாறு, கோவில் மெட்டு உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் உள்ளது. இங்கு வருடந்தோறும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு […]
Police Recruitment
மதிச்சியம் காவல்நிலைய போலீசாருக்கு மதுரை மாநகர் காவல் ஆணையர் பாராட்டு
மதிச்சியம் காவல்நிலைய போலீசாருக்கு மதுரை மாநகர் காவல் ஆணையர் பாராட்டு எல்லைக்கு உட்பட்ட ஹோட்டலில் தங்கி இருந்த நபர்களிடம் திருடப்பட்ட மூன்று பவுன் தங்கச் செயின், வெள்ளி பொருட்கள், லேப்டாப், வாட்ச் போன்றவற்றை திருடிய நபரை 30 நிமிடங்களில் பிடித்து அவரிடம் இருந்த திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து உரியவரிடம் ஒப்படைத்த மதிச்சியம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ராஜகோபால் மற்றும் தலைமை காவலர் 3676 திரு.ராமச்சந்திரன் ஆகியோரை மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் […]
கடும் கூட்ட நெரிசலிலும் மாற்றுத்திறனாளி நபரை பத்திரமாக குற்றால அருவியில் குளிக்க வைத்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டு
கடும் கூட்ட நெரிசலிலும் மாற்றுத்திறனாளி நபரை பத்திரமாக குற்றால அருவியில் குளிக்க வைத்த காவல்துறையினருக்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டு கோடை விடுமுறையை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான குற்றாலத்தில் தினம் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (02.06.24) […]
மதுரை காவல்துறையினர் பணி நிறைவு
மதுரை காவல்துறையினர் பணி நிறைவு மதுரை மாநகர காவல் துறையில் பணியாற்றி மே மாதம் பணி நிறைவு பெறும் மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் சேவையைப் பாராட்டும் விதமாக, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. லோகநாதன் அவர்கள் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.
இரவு நேர பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம் – மாநகர காவல் ஆணையர் தகவல்
இரவு நேர பாதுகாப்பு பணிக்கு விண்ணப்பிக்கலாம் – மாநகர காவல் ஆணையர் தகவல் திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட திருக்கோவில்களில் இரவு நேர பாதுகாப்பு பணிக்கான முன்னாள் படைவீரர்கள் மற்றும் ஒய்வு பெற்ற காவல் ஆளிநர்களுக்கான 18 காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. எனவே, கீழ்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கோரப்படுகிறது. தகுதிகள் : விண்ணப்பதாரர்கள் முன்னாள் படை வீரர்கள் அல்லது ஒய்வு பெற்ற காவல் ஆளிநர்களாக இருக்க வேண்டும். பணியில் சேரும்போது விண்ணப்பதாரர்களுக்கு வயது 62-க்கு மிகாமல் […]
வெள்ளத்துரை: திடீர் சஸ்பெண்ட்… திடீர் நடவடிக்கை `ரத்து’.
வெள்ளத்துரை: திடீர் சஸ்பெண்ட்… திடீர் நடவடிக்கை `ரத்து’. திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் ஏ.டி.எஸ்.பி-யாக பணியாற்றி வந்தார் வெள்ளத்துரை. இவர் அதிரடி நடவடிக்கைக்கு பெயர் போனவர். அதோடு காவல்துறையில் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயரெடுத்தவர். இந்தச் சூழலில்தான் ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை கடந்த 31-ம் தேதி பணியிலிருந்து ஒய்வு பெற இருந்தார். ஆனால் கடந்த 30-ம் தேதி அவரை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டார். இதுகாவல்துறையில் பேசு பொருளானது. வெள்ளத்துரை தரப்பும் இந்த சஸ்பெண்டை […]
மதுரை மாவட்டத்தில் தீயணைப்பு துறையனர் பணி ஓய்வு
மதுரை மாவட்டத்தில் தீயணைப்பு துறையனர் பணி ஓய்வு மதுரைமாவட்டஅலுவர்-தலைமையில்பணிஓய்வு பெற்றார்கள். திரு.பாஸ்கரன்- மதுரைமாவட்ட அலுவலர். திரு.இளோங்கேமதுரைஜகோர்ட்தீயணைப்பு& மீட்பு -நிலையஅலுவலர்.3) மதுரை தல்லாகுளம் தீயணைப்பு நிலையம் ஃபயர் மேன்.4) மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் திரு.முத்துராமன்5) மதுரை -உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் திரு.முத்தைய்யாஅவர்கள்—-31.5.2024அன்று பணி நிறைவுபெற்று அவர்கள்.அனைவருக்கும்பல்லாண்டு வாழ்க!!
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மகாலில் காவலர்களுக்கு குடும்ப நல மகிழ்ச்சி என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மகாலில் காவலர்களுக்கு குடும்ப நல மகிழ்ச்சி என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப்.இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி காவல் துறையினருக்கு காவலர் குடும்ப நல மையம் சார்பாக மகிழ்ச்சி என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.வினோஜி அவர்கள், காவலர் குடும்ப […]
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று (29.05.2024) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 25 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர்.காவல் துணை ஆணையர் வடக்கு அவர்கள் உடன் இருந்தார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருச்சி மாநகரில் தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காண்பித்து பணத்தை வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
திருச்சி மாநகரில் தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காண்பித்து பணத்தை வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது திருச்சி மாநகரில் கடந்த 13.05.24-ந்தேதி உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலைரோடு பகுதியில் தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காண்பித்து சட்டை பையில் இருந்த பணத்தை வழிப்பறி செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விசாரணையில் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட பனிக்கத்தெருவை சேர்ந்த வேல் முருகன் (எ) முருகன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி […]