வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் இடம் ஆய்வு நடைபெற உள்ள சட்டமன்றத்தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை நடைபெற இருக்கும் LRG மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
Police Recruitment
மதுரை கரிமேடு காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுக்கு பாராட்டு
மதுரை கரிமேடு காவல் நிலைய ஆய்வாளர் அவர்களுக்கு பாராட்டு .கரிமேடு சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் ஆரப்பாளையம் மந்தை திடலில் கரிமேடு காவல் நிலைய எல்லை பகுதிகளில் நடைபெறும் குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்காகவும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் 13 CCTV கண்காணிப்பு கேமராக்களை நிறுவி அதன் பதிவுகளை பார்வையிட்டார். மதுரை காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் காவல் ஆய்வாளரை பாராட்டினார்.
சிறுமியை பாலியல் திருமணம் செய்த நபர் கைது
சிறுமியை பாலியல் திருமணம் செய்த நபர் கைது மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம், மேலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறுமிக்கு திருமணம் நடைபெறப் போவதாக மகாலெக்ஷிமி (Social welfare extension office Melur union office) கொடுத்த புகாரின் அடிப்படையில் இரு நபர்களை கைது செய்து U/S 9&10 child Marriage Act படி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தினர். செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்
மதுரை, மேலூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை இருவர் கைது
மதுரை, மேலூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை இருவர் கைது மதுரை மாவட்டம், கீழவளவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சுதன் அவர்கள், நிலைய காவலர்களுடன் ஆய்வாளர் திரு சார்லஸ் அவர்களின் அனுமதி பெற்று சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுபட்டனர், அப்போது நாயத்தான்பட்டி, முத்துச்சாமிபட்டி ஆகிய இடங்களில் சட்டத்திற்கு விரோதமாக மது விற்றுக்கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் நயத்தான்பட்டியை சேர்ந்த முத்தையா மகன் செல்லமுத்து வயது 58, மற்றும் […]
மதுரை, அண்ணாநகரில் 35 ஆப்பிள் செல் போன் திருடிய திருடன் கைது
மதுரை, அண்ணாநகரில் 35 ஆப்பிள் செல் போன் திருடிய திருடன் கைது வேலை பார்த்த இடத்தில் 35 ஆப்பிள் போன்களை திருடிய, செல் போன் சர்வீஸ் நிறுவனத்தில் வேலே பார்த்த திருடன் கைது. மதுரை மாநகர் அண்ணா நகர் சரக எல்லைக்குட்பட்ட அண்ணா நகர் 80 அடி ரோட்டில் உள்ள Filpcart நிறுவனத்தின் கிளை நிறுவனமான F 1 Solutions நிறுவனத்தின் மேலாளர் ராஜ்குமார் என்பவர் 14.05.2020 ம் தேதி அண்ணா நகர் காவல் நிலையம் வந்து […]
துரிதமாக செயல்பட்டு ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து நபர்களை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீசார்.
துரிதமாக செயல்பட்டு ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து நபர்களை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீசார். நேரில் அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்த தென் மண்டல காவல்துறை தலைவர் முனைவர் சி. முருகன் இ.கா.ப அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவூர் டேம் அணை செல்லும் பகுதி அருகே, நாமக்கல் பகுதியிலிருந்து பொன்னுசாமி என்பவரை காரில் கடத்தி வந்த ஈரோடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், ஜீவா, சரவணன், கவின்குமார், மற்றும் அரவிந்த் […]
மாடக்குளம், சாலையில் விட்டுச் செல்லப்பட்ட முதியவரை மீட்ட S.S.காலனி காவல் துறையினர்
மாடக்குளம், சாலையில் விட்டுச் செல்லப்பட்ட முதியவரை மீட்ட S.S.காலனி காவல் துறையினர் மதுரை, மாடக்குளம் பகுதியில் சாலையில் விடப்பட்டு சென்ற முதியவரை S.S.காலனி காவல் துறையினர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மதுரை, S.S.காலனி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான மாடக்குளம், பெரியார் நகர் கிழக்குத் தெரு அருகில் ஆதரவற்ற நிலையில் 80 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் நடமாட இயலாமல், முள் இரும்பு மற்றும் பாம்புகள் அதிகம் உள்ள பகுதியில் படுத்தபடுக்கையாக கிடந்தார். இதனை தொடர்ந்து அந்த பகுதி […]
தற்கொலை செய்ய முயன்ற சிறுவனை நூலிழையில் மீட்ட காவல் ஆய்வாளர்
தற்கொலை செய்ய முயன்ற சிறுவனை நூலிழையில் மீட்ட காவல் ஆய்வாளர்
மதுரை,அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் அவர்களின் பெண்களுக்கான விழிப்புணர்வு வீட்டுக்கு வெளியே அன்பைத்தேடி செல்லாதீர்
மதுரை,அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் அவர்களின் பெண்களுக்கான விழிப்புணர்வு வீட்டுக்கு வெளியே அன்பைத்தேடி செல்லாதீர் மதுரை, அண்ணாநகர் பகுதியில் நீதிபதி சிவராஜ் பாட்டீல் அறக்கட்டளை சார்பில் இளம் பெண்களுக்கான 5 நாட்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கில் கடந்த 19.12.2020 ம் தேதி தொடங்கியது. இதில் மதுரை மாநகர் அண்ணாநகர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் திருமதி.லில்லி கிரேஸ் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். இளம் பெண்கள் அனைவரும் தங்களின் பெற்றோர்களிடம் அன்பு […]
மதுரை மாவட்டம், மேலூர் அருகே வாச்சாம்பட்டி பகுதியில் பணம் வைத்து சீட்டாடிய 5 நபர் கைது
: மதுரை மாவட்டம், மேலூர் அருகே வாச்சாம்பட்டி பகுதியில் பணம் வைத்து சீட்டாடிய 5 நபர் கைது மதுரை மாவட்டம் மேலூர் தாலூகா, கீழவளவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக , ஆய்வாளரின் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி, ரோந்துப் பணியில் ஈடுப்பட்போது, வாச்சாம்பட்டி கால்நடை மருத்துவ மனை அருகே 5 நபர்கள் பணம் வைத்து சீட்டாடிக் கொண்டிருந்தார்கள் அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள […]
