சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே ஆத்தங்குடி பகுதியில் 28.10.2019 அன்று அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக குன்றக்குடி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சுப்பையா என்பவர் மீது u/s 5 r/w 7(3) PLR Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுக்கான டோக்கன்கள் , மற்றும் ரூ 21,500 பறிமுதல் செய்தனர் .
We find the casino fascinating and we’ll like you to give it a shot. So, sign up today and collect one of the many huge bonuses available to start winning. With live casino games, you can earn better return-to-player rates Fancy reels casino and Fancy Reels casino offers that. Whether you prefer traditional banking methods […]
சாத்தான்குளம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து கம்பால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது சாத்தான்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த வேம்பு மகன் முருகன் வயது 42. இவருக்கும் இவரது உறவினரான கிருஷ்ணன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த ஆழ்வார் மகன் இசக்கிமுத்து வயது 25 என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முருகன் இசக்கிமுத்து வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நேற்று (21.07.2021) சாத்தான்குளம் கிருஷ்ணன் கோவில் தெரு அருகே வந்து […]
எர்ரனஅள்ளி கிராமத்தில் பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தை இறந்ததால் போலீசார் விசாரனை . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்து உள்ள எர்ரனஅள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் (வயது .38) இவரது மனைவி உமா (வயது.30)இவர்களுக்கு திருமணமாகி மித்ரா ஸ்ரீ (வயது. 8),துரைசிங்கம் (வயது. 6), துளசி (வயது. 3) என்ற 2 பெண் குழந்தைகளும் 1 ஆண் குழந்தையும் உள்ளது.இந்நிலையில் கடந்த மாதம் 22ம் தேதி உமாவிற்க்கு மீண்டும் பெண் குழந்தை […]