சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே ஆத்தங்குடி பகுதியில் 28.10.2019 அன்று அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக குன்றக்குடி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சுப்பையா என்பவர் மீது u/s 5 r/w 7(3) PLR Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுக்கான டோக்கன்கள் , மற்றும் ரூ 21,500 பறிமுதல் செய்தனர் .
சென்னை பெருநகர காவல் புனித தோமையர் மலை மாவட்டம் S16 பெரும்பாக்கம் காவல்நிலையம் 17.12.2020 திறப்பு விழா திறப்பாளர் : மதிப்பிற்குரிய ஐயா திரு.மகேஷ்குமார் அகர்வால் I.P.S மற்றும் முன்னிலை : தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் மதிப்பிற்குரிய முனைவர் ஐயா திரு.R.தினகரன் I.P.S மற்றும் சென்னை பெருநகர இணை ஆணையாளர் ஐயா திரு.A.G.பாபு மற்றும் முனைவர் மதிப்பிற்குரிய ஐயா திரு.பிராபாகரன் (காவல்துறை ஆணையாளர்( புனித தோமையர் மலை மாவட்டம் தெற்குமண்டலம்) ஆகியோர் அனைவரும் காவல்நிலையத்தை திறந்ததையொட்டி […]
கடமடை அருகே பைக் மோதியதில் கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலி. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கிருஷ்ணன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பெரியசாமி (வயது.55)இவர் இன்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் பாலக்கோட்டிலிருந்து கிருஷ்ணன் கொட்டாய் நோக்கி தர்மபுரி சாலையில் சென்று கொண்டிருந்தார்,கடமடை அருகே சென்றவர் திடிரென மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார்,அப்போது பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது,இதில் பெரியசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே […]
மத்திய அரசு பணிக்கு மாற்றமான: மதுரை டிஐஜி மதுரை அரசு பணிக்கு மாற்றமான மதுரை டி.ஜ.ஜிஅவர்கள்.———-மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட காவல்துறை உள்ளடங்கிய மதுரை காவல்துறை துணைத் தலைவர் டி.ஐ.ஜி ;திருமதி. ரம்யா பாரதி மத்திய அரசு பணிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார்.———–டி ஏ ஜி ரம்யா பாரதி சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை ஏடிஜியாக பொறுப்பேற்றார். தற்போது இதுவரை விமான பாதுகாப்பு பிரிவுக்கு இடம் மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் […]