Police Department News

சென்னை பெருநகர காவல் ஆணையராக திரு. சங்கர் ஜிவால் IPS அவர்கள் பொறுப்பேற்றார்

சென்னை பெருநகர காவல் ஆணையராக திரு. சங்கர் ஜிவால் IPS அவர்கள் பொறுப்பேற்றார்

திரு. சங்கர் ஜிவால் IPS, காவல்துறை கூடுதல் இயக்குனர் அவர்கள் இன்று 08/05/21 காலை சென்னை பெருநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றார், முன்னால் காவல் ஆணையர் காவல்துறை கூடுதல் இயக்குனர் திரு. மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்கள் பொறுப்புக்களை ஒப்படைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.