பிரிக்கப்படும் மாவட்டங்களில் காவல்துறை பணியிடம் மாறுதல் விருப்பம் தெரிவித்தல்..
Related Articles
மின் மயானம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
மின் மயானம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் ஆ.கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது தேன்கல்பட்டி கிராமம். இப்பகுதி மக்களுக்கு சொந்தமான மயானம் செக்கானூரணி திருமங்கலம் மெயின் ரோட்டில் உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் இறந்தவர்ளை அவர்கள் வழக்கப்படி சாஸ்திர சம்பிரதாயங்கள் முறைப்படி அடக்கம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிதாக மின் மயானம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு மின் மயானம் அமைந்தால் […]
,ஆயுதங்களுடன் இளைஞர் கைது
,ஆயுதங்களுடன் இளைஞர் கைது மதுரை பாண்டி கோவில் மாட்டுத்தாவணி போலீசார் நேற்று முன் தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது குறிஞ்சிவளம் அருகே நின்று கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றனர் அவர்களில் ஒருவர் போலீசார் பிடித்து நடத்திய விசாரணையில் உலகநெறி மனோகரன் வயது 28 வழிப்பறி உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட இவர்கள் அனைவரும் ஆயுதங்களுடன் இருந்தது தெரிந்தது.இதை அடுத்து மனோரனை போலீசார் கைது செய்து மேலும் தலை மறைவான மற்றவர்களை தேடி […]
மதுரையில் 187 மது பாட்டில்கள் பறிமுதல்; 31 பேர் கைது
மதுரையில் 187 மது பாட்டில்கள் பறிமுதல்; 31 பேர் கைது மதுரை ஜெய்ஹிந்துபுரம், திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், எஸ்.எஸ்.காலனி உள்பட பல்வேறு காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்தந்த பகுதிகளில் திடீர் சோதனை ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்த 31 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 187 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மார்க்கெட் […]






