பிரிக்கப்படும் மாவட்டங்களில் காவல்துறை பணியிடம் மாறுதல் விருப்பம் தெரிவித்தல்..
Related Articles
மதுரை கலெக்டர் சங்கீதா தேசியக் கொடியேற்றறிார்
மதுரை கலெக்டர் சங்கீதா தேசியக் கொடியேற்றறிார் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் சங்கீதா தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் பல்வேறு அரசு துறை சார்பில் 39 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 74 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சங்கீதா வழங்கினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் தென்மண்டல காவல்துறை தலைவர் நரேந்திரன் […]
தேனி அருகே நாக்கு, மூளை, கல்லீரலை பார்சலில் கடத்திய கும்பல்- நரபலி கொடுக்கப்பட்டதா? என விசாரணை
தேனி அருகே நாக்கு, மூளை, கல்லீரலை பார்சலில் கடத்திய கும்பல்- நரபலி கொடுக்கப்பட்டதா? என விசாரணை தேனி மாவட்டம் உத்தமபாளையம் பழைய பைாபஸ் சாலையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12.30 மணி அளவில் மின்னல் வேகத்தில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 4 பேரும் சந்தேகப்படும்படி இருந்ததால் அவர்களை காரை விட்டு கீழே இறங்க வைத்து விசாரித்தனர். அதில் […]
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிக்காக 24 மணிநேரமும் இயங்கும் வகையில் புதிய காவல் உதவி மையம் (OUT POST) திறப்பு
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிக்காக24 மணிநேரமும் இயங்கும் வகையில்புதியகாவல் உதவி மையம் (OUT POST) திறப்பு 🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨திருவாரூர் மாவட்டம்முத்துப்பேட்டைகாவல் சரகம்நாச்சிகுளம்பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசர உதவிக்காக24 மணிநேரமும் இயங்கும் வகையில்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் புதிதாக*காவல் உதவி மையம்* அமைத்து அதனை இன்று (27.07.21) திறந்து வைத்தார்கள். 🚨🔥இந்நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டுமாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨திருவாரூர் மாவட்ட காவல்துறை






