மீண்டும் இரண்டாவது முறையாக 19 ஐபிஎஸ் அதிகாரிகள்
இன்று மட்டும் 46 IPS அதிகாரிகள் அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டுலுள்ளனர் .
மீண்டும் இரண்டாவது முறையாக 19 ஐபிஎஸ் அதிகாரிகள்
இன்று மட்டும் 46 IPS அதிகாரிகள் அதிரடியாக இட மாற்றம் செய்யப்பட்டுலுள்ளனர் .
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் பசுபதி. (வயது 55). இவர் ஊத்துமலை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். பசுபதி தற்போது குடும்பத்துடன் கீழ சுரண்டை பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் பசுபதி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர் திடீரென விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடி […]
இளம் குற்றவாளிகளை படிப்பாளிகளாக மாற்றும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி மதுரை உள்பட 6 மாவட்டங்களில் குற்றங்களில் ஈடுபட்டு இளைஞர் நல குழுமத்தில் ( சிறுவர் சீர்திருத்தப்பள்ளி) அடைக்கப்படும் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 9 பேர் பள்ளி, ஐ.டி.ஐ., யில் படித்து வருகின்றனர். இவர்களை பார்த்து மற்ற சிறுவர்களும் படிக்க ஆர்வம்காட்டி வருகின்றனர். திருட்டு அடிதடி போதையில் தகராறு உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்படும் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மதுரை காமராஜர் ரோட்டில் உள்ள இளைஞர் நல குழுமத்தில் அடைக்கப்படுகின்றனர். […]
மருத்துவமனை கொள்ளையன் சைதாப்பேட்டையில் கைது. சைதாப்பேட்டை பகுதியில் மருத்துவமனைக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட ரவிகுமார் (எ) ராக்கப்பன் மற்றும் 5 குற்றவாளிகளை கைது செய்து, 21 சவரன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 1 கார் கைப்பற்றி இதே குற்றவாளிகள் ஏற்கனவே கிண்டியில் செய்த கொலை குற்றத்தையும் கண்டறிந்த J-1 சைதாப்பேட்டை காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். (22.03.2021) The […]