மதுரை, சிம்மக்கல்லில் உள்ள பழைய சொக்கநாதர் கோவில் வளாகத்தில், வைத்து பெண்ணிடம் நூதனமான முறையில் தங்க சங்கிலி திருட்டு மதுரை மாநகர், திலகர் திடல் C4, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான சிம்மகல்லில், உலக பிரசித்தி பெற்ற பழைய சொக்கநாதர் ஆலயம் உள்ளது. இது மதுரை மீனாட்சியம்மன் கோவில் கட்டுவதற்கு முன்பே கட்டப்பட்ட மிக பழைமையான பிரசித்தி பெற்ற ஆலயம். இங்கு கடந்த 29 ம் தேதி சாமி தர்ஷணம் செய்ய வந்த பெண்களிடம் கூட்ட நெரிசலை […]
போலீஸ்காரர் மீது தாக்குதல்: கைதி தற்கொலை மிரட்டல் மதுரை மத்திய சிறையில் மகேஷ் சண்முகம் என்பவர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். சம்பவத்தன்று மாலை அவர் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கும், சக கைதிக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஜெயில் காவலர்கள் கண்ணன், பாண்டியன் ஆகியோர் மகேஷ் சண்முகத்தை சிறைக்குள் அடைக்க முயன்றனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மகேஷ் சண்முகம், போலீஸ்காரர் கண்ணனை தாக்கினார். மேலும் அவரது சட்டையை கிழித்து கீழே […]
மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் நல்லிணக்க உறுதிமொழியை ஏற்பு மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 18/08/2022 அன்று நல்லிணக்க உறுதி மொழியை மாநகர காவல் ஆணையர், திரு. T.செந்தில்குமார் அவர்கள் தலைமையில் காவல் துணை ஆணையர் திரு.சீனிவாசபெருமாள்அவர்கள் தெற்கு மற்றும் திருமதி. வனிதா (தலைமையிடம்) அவர்கள் மற்றும் காவல் அதிகாரிகள், அமைச்சுப் பணியாளர்கள், ஆகியோர்கள் எடுத்துக் கொண்டனர்.