
மதுரை மாநகரின் புதிய காவல் துணை ஆணையராக (குற்றம்) திரு.K. பழனிகுமார் அவர்கள் இன்று (06.11.2019) பொறுப்பேற்றுக்கொண்டார்

மதுரை மாநகரின் புதிய காவல் துணை ஆணையராக (குற்றம்) திரு.K. பழனிகுமார் அவர்கள் இன்று (06.11.2019) பொறுப்பேற்றுக்கொண்டார்
கஞ்சா விற்றவர்கள் கைது வேலூர் சுக்காம்பட்டி பகுதியில் எஸ்.ஐ ரமேஷ்பாபு ரோந்து சென்றபோது கஞ்சா சூரக்குண்டு கணேசன் வயது (29) கருப்புசாமி வயது (21) கைது செய்து 275 கிராம் கஞ்சா ரூ. 2,260 இரண்டு அலைபேசிகள் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் அறிவுரைப்படி, சென்னை பெருநகர காவல்துறையில் கொரோனா நோய் தொற்று காலத்தில் அர்ப்பணிப்புடன் தன்னுயிரை பொருட்படுத்தாமல் பணியாற்றும் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு, முகக்கவசங்கள், திரவ சுத்திகரிப்பான், கையுறை உள்ளிட்ட கொரோனா […]
மதுரையில் பிளாஸ்டிக் கடையில் மீண்டும் தீ விபத்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தெற்கு மாசி வீதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. பின்னர் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப் பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறையினர் […]
