
மதுரை பொன்மேனியே சேர்ந்த சங்கிலி பறிப்பு திருடன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
சுரேந்திரன் நகர் 5 வது தெரு, பொன்மேனி, மதுரை என்ற முகவரியில் வசித்து வரும் பாலமுருகன் என்பவருடைய மகனாகிய சதீ்ஸ், ஆண், வயது 24/2021 என்பவர் மதுரை மாநகரில் சங்கிலி பறிப்பு மற்றும் இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்துள்ளார். எனவே இவருடைய அத்தகைய சட்டவிரோதமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த 20.10.21 அன்று மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் 20.10.21 அன்றுசதீஸ் மதுரை மத்திய சிறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.
