
மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்த ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
மதுரை மேல அனுப்பானடி டி.என்.எச்.பி. காலனியில் வசித்து வருபவர் பாண்டி என்பவரின் மகன் காளிஸ்வரன் என்ற கிளாமர் காளிஸ்வரன் ஆண் வயது 34/2021, என்பவர் கொலை முயற்சி மற்றும் படை காலன்கள் சட்ட வழக்குகளில் காவல் துறையின் கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு பராமாரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்துள்ளார் எனவே இவருடைய சட்ட விரோதமான நடவடிக்கைகாளை கட்டுப்படுத்த 17.11.2021. அன்று மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹாஇ.கா.ப. அவர்கள் உத்தரவின்படி 17.11.2021 அன்று காளிஸ்வரன் என்ற கிளாமர் காளிஸ்வரனை பாளையம் கோட்டை மத்திய சிறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பபட்டார்.
