Police Department News

தவறவிட்ட கைப்பையில் பணம் செல்ஃபோன் உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்.

தவறவிட்ட கைப்பையில் பணம் செல்ஃபோன் உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்.

பரமக்குடி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணா தியேட்டர் அருகில் வசிக்கும் மாரியம்மாள் கணவர் பெயர் நாகேந்திரன் என்பவர் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு தனது கையில் வைத்திருந்த கைப்பையில் ரூபாய் 50 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவை தவறிவிட்டதாகவும் தவற விட்ட பணத்தை பரமக்குடியைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் 24/21 s/o ராமமூர்த்தி, விக்னேஷ் 23/21 s/o நாகராஜன் குமரகுடி என்பவர்கள் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து மேற்படி பணத்தை தவற விட்ட மாரியம்மாள் அவர்களிடம் நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டது. சூரிய பிரகாஷ், விக்னேஷ் நண்பர்களை பரமக்குடி நகர் காவல் நிலையம் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்

Leave a Reply

Your email address will not be published.