பாலக்கோடு .அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பாலக்கோடு காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ஊர்வலம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் ஆய்வாளர் தவமணி அவர்கள். காவல் ஆய்வாளர் கவிதா அவர்களின் தலைமையில் பாலக்கோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைக்கவசம் அணிதல் சாலை விதிகளை பின்பற்றுதல் குழந்தை திருமணம் தடுத்தல் விழிப்புணர்வு போதை பழக்கத்திற்கு ஆளாகாதே ஆகிய பதாகையை ஏந்தி பாலக்கோடு முக்கிய சாலையிலான எம் ஜி ரோடு பஸ் நிலையம் வழியாக ஊர்வலமாக சென்றனர். இதில் பாலக்கோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தை பாலக்கோடு காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மதுரையிலிருந்து திருமங்கலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழியில் ரவுண்டானாக்கள் அமைக்கப்படுமா? திருப்புரங்குன்றம் ஹார்விபட்டி திருநகர் 3 வது பஸ் ஸ்டாப் வேடர்புளியங்குளம் விலக்கு. மிசோரியர்மில் பகுதிகளில் விபத்துக்களை தவிர்க்க ரவுண்டானாக்கள் அமைக்க மாநகராட்டி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையிலிருந்து திருமங்கலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் திருப்பரங்குன்றம் திருநகர் வழியாக செல்கின்றன. ஹார்விபட்டி பஸ் ஸ்டாபில் குழப்பம் ஏற்படும் வகையில் இரும்பு தடுப்புக்கள் உள்ளன.வாகன ஓட்டிகள் எப்படி செல்லுவது என […]
கோவை பெண்ணை ஆபாசமாக பேசியதாக புகார்: டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா- சிக்கந்தர் கைது மதுரையை சேர்ந்தவர் ரவுடி பேபி சூர்யா. இவர் ரவுடி பேபி என்ற பெயரில் டிக்-டாக் செய்து பிரபலமானவர். இவர் அடிக்கடி பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி தனது பதிவுகளை பதிவேற்றம் செய்து வெளியிட்டு வந்துள்ளார்.இதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வந்தபோதும் அவர் தனது முடிவில் இருந்து மாறவில்லை. சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கருத்துக்கள் பதிவிடப்பட்டு வந்தன. பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் […]