
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு நல் ஆளுமை விருது
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு நல் ஆளுமை விருது வழங்ப்படுகிறது.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் திட்டத்தை சென்னை மாநகர காவல்துறை செயல்படுத்தி வருகிறது.
இந்த பணியை சிறப்பாக செயல் படுத்தியமைக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்தினத்தன்று நடைபெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விருதை வழங்குகிறார் திரு. சங்கர் ஜிவால் அவர்கள் இந்த விருதை பெற்றுக்கொள்கிறார்.
