பாலக்கோடு அருகே கொண்டசாமனஅள்ளி கிராமத்தில் குடிக்க பணம் தராததால் கொடுவாளால் மனைவியை வெட்டிய கணவன்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கொண்டசாமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி மார்கண்டன் (வயது.40) இவரது மனைவி விஜயா (வயது.32) இருவரும் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் மற்றும் 1 ஆண் குழந்தைகள் உள்ளனர். மார்கண்டன் அடிக்கடி குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார், இன்று அதிகாலை மது போதையில் இருந்தவர் மீண்டும் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டுள்ளார் மனைவி பணம் தர மறுத்ததால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது, அப்போது மார்கண்டன் வீட்டில் இருந்த கொடுவாளால் மனைவியின் முகம் , முதுகு, கை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார், விஜயாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசுமருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த பாலக்கோடு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மார்கண்டனை தேடி வருகின்றனர். குடிக்க பணம் தராததால் மனைவியை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் குடும்பத்தை தாக்கிய நபர் கைது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கூசாலிப்பட்டியை சேர்ந்தவர் பேச்சிராஜா, (28) இவரும், அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் என்ற பாண்டிச்சாமி (20), என்பவரும் நண்பர்கள். பேச்சிராஜாவின் இரு சக்கர வாகனத்தை சசிகுமார் இரவல் வாங்கிக் கொண்டு பஜாரில் செல்லும் போது வாகனத்தோடு கீழே விழுந்ததில், இரு சக்கர வாகனம் பழுதாகி விட்டது. அதை சரி செய்வதற்கு ரூபாய் 8000/− ஆகியுள்ளதாக பேச்சிராஜா […]
சோதனைச்சாவடிகளின் விவரங்கள் வடக்கு மண்டலம் திருப்பத்தூர் மாவட்டம் கொல்லப்பள்ளி சோதனைச்சாவடி வேலூர் மாவட்டம் மாதண்டபள்ளி சோதனைச்சாவடி திருவள்ளுர் மாவட்டம் பட்டறை பெருமந்தூர் சுங்க சாவடி திருவள்ளுர் மாவட்டம் நாகலிங்கபுரம் சோதனைச்சாவடி விழுப்புரம் மாவட்டம் கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடி விழுப்புரம் மாவட்டம் அனுமந்தை சோதனைச்சாவடி விழுப்புரம் மாவட்டம் மொரட்டாண்டி சோதனைச்சாவடி கடலூர் மாவட்டம் அழகியானந்தம் சோதனைச்சாவடி கடலூர் மாவட்டம் காந்திரகோட்டை சோதனைச்சாவடி மேற்கு மண்டலம் திருப்பூர் மாநகரம் சிவந்தபாளையம் சோதனைச்சாவடி திருப்பூர் மாநகரம் அம்மாபாளையம் சோதனைச்சாவடி திருப்பூர் மாவட்டம் அமராவதி […]
மதுரை மாநகரில் வழிப்பறி திருடர்கள் கைது. மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்திற்கு உள்பட்டபகுதி,ஸ்ரீவீரகாளிய்மன்பகுதியில்குடியி௫ந்துவ௫ம்.தி௫.பாண்டியராஜன்மகள்ரமாபிரபா(வயது31/2021)இவர்M.S.C.கணிதஅறிவியல்பட்டப்படிப்புமுடித்துவிட்டு,சுப்பிரமணிய புரம்,அழகப்பன் நகரில்உள்ளசித்தாகிளினிக்ஓன்றில்வேலைபார்த்துவ௫கிறார்,சம்பவத்தின் 10/10/2021அன்று இந்த நிலையில்ரமாபிரபாபழங்காநத்தம்பகுதியில்உள்ள,டி.என்.பி.எச்சி,கோச்சிங் வகுப்பு க்குசென்று,அங்கு இ௫ந்துஷேர்ஆட்டோவில்மதுரைகல்லூரிபஸ்நிறுத்தத்தில்இறங்கினார்.அதன்பிறகுஅவர்தந்தையுடன்செல்போனில்பேசியபடிவீட்டுக்குசென்றுகொண்டுஇ௫வந்தார்.அப்போதுமோட்டார்சைக்களில்வந்தமர்மநபர்கள்,ரமாபிரபாவிடம்செல்போனைபறித்துக் கொண்டு,மின்னல்வேகத்தில்தப்பிச்சென்றுவிட்டனர்.மதுரை போக்குவரத்து நெரிசல் மிகுந்தசாலையில் பெண்ணிடம்மோட்டார்சைக்கிள்கொள்ளையர்கள்வழிப்பறியில்ஈடுபட்டசம்பவம்அந்தபகுதியில்பரபரப்பைஏற்படுத்திஉள்ளது.இதில்சம்பந்தப்பட்டகுற்றவாளிகளைஉடனடியாககைதுசெய்யவேண்டும்.என்று மதுரை மாநகர்போலீஸ்கமிஷனர்தி௫.பிரேம்ஆனந்த்சின்காஅவர்கள்”உத்திரவின்படி,*மதுரை மாநகரதெற்குதுணைகமிஷனர்,திரு. தங்கதுரை அவர்களின்மேற்பார்வையில்,மதுரைமாநகரதெற்குவாசல்உதவிகமிஷனர் ,திரு. சண்முகம் அவர்களின் ஆலோசனையின்பேரில்,சுப்பிரமணியபுரம்காவல்நிலையஆய்வாளர்,ராஜதுரை, மற்றும் உதவி ஆய்வாளர், கோட்டைசாமி,அபிமன்யூ ஏட்டு, க௫சுப்பையா,கமலஹாசன், சுப்பையா, அடங்கிய தனிப்படைஅமைக்கப்பட்டது,அவர்கள் குற்றவாளிகளைவலைவீசிதேடிவந்தனர்.போலீஸ் சார்அந்தபகுதியில்பொ௫த்தப்பட்டுள்ள,C.C.T.Vகண்காணிப்புகோமராவில்இடம்பெற்றுயுள்ளகாட்சிபதிவுகளைஆய்வுசெய்தனர். ———இ௫வர்கைது————–அப்போதுசுப்பிரமணியபுரம்3வதுதெ௫வில்மோட்டார்சைக்களில்வேகமாகதப்பிசெல்வதுதெரியவந்தது.,—-எனவேதனிப்படைபோலீஸ்சார்மோட்டார்சைக்கிள்உள்ளபதிவுஎண்ணைகண்டுபிடித்துஅதன்வாயிலாககுற்றவாளிவீட்டின்முகவரிதெரியவந்தது.———×———×——-இதையெடுத்துதனிப்படைபோலீஸ்சார்நேற்று11/11/21அன்று இரவுதீடீர்நகர்பகுதியில் உள்ள ஹீராநகர்சுற்றிவளைத்தனர்,அப்போது போலீசார் வ௫வதைஎப்படியோதெரிந்துகொண்ட2நபர்களும்தப்பிஒடமுயன்றனர்.அப்போது போலீஸ் சார்2பேரையும் சுற்றி வளைத்து பிடித்து […]