Police Department News

கடலூர் மாவட்ட பண்ருட்டியில் கர்ப்பிணி பெண் பலி

கடலூர் மாவட்ட பண்ருட்டியில் கர்ப்பிணி பெண் பலி

பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிவேல் இவரது மனைவி சுகந்தி (35)., இவர் பிரசவத்திற்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனிக்காமல் இரவு 8 மணி அளவில் பரிதாபமாக உயிர் இருந்தாள் இது குறித்து பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்

Leave a Reply

Your email address will not be published.