
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மதுரை மாநகர் மத்திய போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் திரு. அருண்குமார்அவர்கள் மதுரை மாநகர் காவல் ஆணையர் முனைவர் J. லோகநாதன் அவர்களிடம் வாழ்த்து பெற்றார். அவர்களுக்கு நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்



பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மதுரை மாநகர் மத்திய போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் திரு. அருண்குமார்அவர்கள் மதுரை மாநகர் காவல் ஆணையர் முனைவர் J. லோகநாதன் அவர்களிடம் வாழ்த்து பெற்றார். அவர்களுக்கு நமது போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள்

சர்வதேச சதுரங்க போட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து காவல் துறை ஆளினர்களுக்கும் மூன்று நாட்கள் விடுப்பு சென்னையில் நடைபெற்று வந்த சர்வதேச சதுரங்க போட்டி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் சிறப்பான முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து காவல் துறை ஆளினர்களுக்கும் மூன்று நாட்கள் விடுப்பு அளிக்க காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களுக்கும் கூடுதல் காவல் துறை இயக்குனர் அவர்களுக்கும் மற்றும் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அவர்களுக்கும் காவலர்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பாலியல் தொல்லை அளிப்போர் மீது வரக்கூடிய புகார்களை விசரித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட வாரியாக காவல் ஆய்வாளர்களை நியமித்து மத்திய மண்டல ஐ.ஜி., திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். திருச்சி-9498177954 (யசோதா) புதுக்கோட்டை- 9498158812 ( ரசியா சுரேஷ்) கரூர்−8300054716 (சிவசங்கரி) பெரம்பலூர்− 9498106582 ( அஜீம் ) அரியலூர்−9498157522 (சிந்துநதி) தஞ்சாவூர்−9498107760 (கலைவாணி) திருவாரூர்−9498162853 (ஶ்ரீபிரியா) நாகபட்டினம்− 9498110509 (ரேவதி) மயிலாடுதுறை− 9498157810 (சித்ரா) ஆகியோரை […]
சாலையோரம் மதுகுடித்த 2 வாலிபர்களை போலீசார் கண்டித்தனர். திருவான்மியூர்:கண்ணகிநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து செழியன், தலைமைக்காவலர் சிலம்பரசன் ஆகியோர் காரப்பாக்கம் ஓடை அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரம் மதுகுடித்த 2 வாலிபர்களை போலீசார் கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்களில் ஒருவர் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கள்ளச்சந்தையில் மது விற்பவர்களை விட்டுவிட்டு ரோட்டில் நின்னு குடிச்சா பிடிப்பீங்களா? என்று ரகளையில் ஈடுபட்டார்.மேலும் தனது மோட்டார் சைக்கிளை ஓட்ட முயன்று தலைகுப்புற விழுந்தார். […]
